• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • சி.வி.சண்முகத்தை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு..,

சி.வி.சண்முகத்தை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு..,

தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பிரபல நடிகை குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார். தொடர்ந்து…

பழனி அருகே குழாய் உடைந்து பெரிய நீரூற்று..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குழாய் உடைந்து பெரிய நீர் ஊற்று ஏற்பட்டது.பழனி சண்முக நதி அருகே காவிரி கூட்டு குடிநீர் செல்லும் பைப் உடைந்து தண்ணீர் பீச்சிக் கொண்டு வெளியேறி வருகிறது. பல தன்னார்வலர்கள் இதனை சரிசெய்ய பதிவிட்டும் இதுவரை…

கோவையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கின; வாகன சோதனையில் அதிரடி..,

கோவையில் போலீசார் வாகன சோதனையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கி உள்ளன. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் வாகன தணிக்கையின் போது வெளிநாட்டு ரக மதுபானங்களை…

ஒரிசாவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கோவையில் கைது..,

ஒரிஸ்ஸா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை சோதனை செய்தனர்.அவரிடம் இருந்த பைகளில் சுமார் 4 கிலோ கஞ்சா…

புகார்கள் குறித்து 100 நிமிடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்-ஆட்சியர் சரவணன் பேட்டி..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல்…

முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜா பாஜகவில் இணைப்பு..,

தமிழக முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜா பாஜகவில் இணைந்துள்ளார். திருச்சியை சேர்ந்தவர் முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜா. இவர் 1984ல் ஐ.பி.எஸ்.சாக தேர்வு செய்யப்பட்டார். எஸ்.பி.யாக தஞ்சாவூர், திருவண்ணாமலை, கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். டி.ஐ.ஜி.யாக திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில்…

திண்டுக்கல் அருகே தொடர்ந்து மணல் கொள்ளை..,

திண்டுக்கல் அருகே தொடர்ந்து மணல் கொள்ளை நடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொசவபட்டி பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் தொடர்ந்தும் மண் கொள்ளையில் ஈடுபட்டவர்களை இன்று திண்டுக்கல் மாவட்ட கனிமவள அதிகாரி கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகள்…

கேஸ் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை. அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை என திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். மேலும், திமுக கூட்டணி…

தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல்., மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை..,

தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்…

கேஸ் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை. அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை என திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். மேலும், திமுக கூட்டணி…