வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடும் வீரா சாமிநாதன்…,
பெயர் : வீரா சாமிநாதன் ( Veera Saminathan) தந்தையின் பெயர் : திரு. தங்கராஜூ பிறந்த தேதி:14 மே 1969, வயது (56) சொந்த ஊர்: வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம். கல்வித் தகுதி: பி. காம் – ஏ பி…
பழநி தொகுதியில் 4 வது முறையாக போட்டியிடும் I.P.செந்தில்குமார்..,
மனைவி : அருள்மெர்சி மகன்:செந்தூர் ஆதவன் மகள் : ஓவியா மீனாட்சி *2016,2021 இரண்டு முறை பழநி தொகுதியில் வெற்றி *திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் *இளைஞர் அணி மாநில துணை செயலாளர் *திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்…
ஆத்தூர் தொகுதியில் 7வது முறையாக போட்டியிடும் இ.பெரியசாமி..,
மனைவி : சுசீலாமகன்கள்:செந்தில்குமார்பிரபுமகள் : இந்திரா *வத்தலக்குண்டு ஒன்றிய பெருந்தலைவர் (1986) *1989, 1996, 2006,2011,2016,2021ஆறு முறை ஆத்தூர் தொகுதியில் வெற்றி *1996 – ஊரக தொழில் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் *2006 வருவாய், சிறை & சட்டத்துறை…
திண்டுக்கல் அருகே இளம் பெண் உயிர் இழப்பு., உறவினர்கள் புகார்..,
சின்னாளபட்டி தனியார் மருத்துவமனையில் இளம் பெண் உயிரிழப்பு – தவறான சிகிச்சையில் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, பூஞ்சோலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்தோஷ்குமார் மனைவி மோகனப்பிரியா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது…
நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி மீண்டும் போட்டி..,
நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் தேன்மொழி எம் எல் ஏ மீண்டும் போட்டியிடுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் மீண்டும்…
பெண்கள் உட்பட 5 பேர் மீது சரமாரியாக தாக்குதல்..,
திண்டுக்கல் அருகே பெண்கள் உட்பட 5 பேர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்தது.திண்டுக்கல்லை அடுத்த RMTC- காலனி அருகே, ரெங்கசமுத்திரப்பட்டியில் கோயில் பிரச்சனை காரணமாக கோபி(25), ராமகிருஷ்ணம்மாள் (45), முனியாண்டி(50), பாலமுருகன்(21), கருப்பாயி(70) ஆகிய 5 பேர் மீது கத்தி மற்றும்…
ஒட்டன்சத்திரம் தொகுதியில் த.மா.க.வேட்பாளர் அறிவிப்பு..,
ஒட்டன்சத்திரம் தொகுதி த.மா.கா. வேட்பாளராக விடியல் சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் விடியல் சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்துப்…
தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்!!
கோபால்பட்டி அருகே தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், சாணார்பட்டி அடுத்த கோபால்பட்டி அருகே செடிப்பட்டியை சேர்ந்த காட்டுராஜா மனைவி அழகம்மாள்(65) இவர்களது மகன் சின்னபொதியன்(47) இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகளை பிரிந்து…
திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் மீண்டும் சீனிவாசன் போட்டி..,
திண்டுக்கல் சி.சினிவாசன் அதிமுக கட்சியை சேர்ந்த மூத்த முன்னாள் அமைச்சராவார். தற்போது இவர் திண்டுக்கல் தொகுதியில் 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1991, 1998, மற்றும் 1999 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் அதிமுக வேட்பாளராக நான்கு முறை திண்டுக்கல் தொகுதியில் இருந்து…
திண்டுக்கலில் பதற்றம்..,
திண்டுக்கல்லில் வெடிகுண்டு இருப்பதாக புரலியால் திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. புது மாப்பிள்ளை, புது பெண் கோயிலில் திருமணம் முடித்தனர்.திண்டுக்கல் பைபாஸில் உள்ள வேலு மஹாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புரளியால் மணமகன் மணமகள் குடும்பத்தினர் பீதி அடைந்தனர். மகாலில் நடைபெற…




