பறந்துபோன 10 வருடங்கள்…
கரைந்து போன 17 கோடி ரூபாய்… ஊழல் சுரங்கப் பாதை! திண்டுக்கல்- கரூர் சாலையில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் தேங்கி வருவதால், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் நகரில் இருந்து கோவிலூர், எரியோடு, குஜிலியம்பாறை வழியாக…
தரமான காற்று வேண்டுமா… ஏங்க… திண்டுக்கல்லுக்கு வாங்க!
இந்தியாவில் தரமான காற்று வீசும் நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரம் மட்டும் இடம்பெற்றுள்ளதால், மக்கள் மனநிறைவு பெற்றுள்ளனர். சிறுமலையின் மடியில் திண்டுக்கல் தவழ்வதால் இந்தப் பரிசு பொக்கிஷமாகியுள்ளது. நாட்டில் காற்றின் தரம் மாசடையாமல் பேணப்படும் ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் அடிப்படையில்…
பிளட் மூனை கண்டு களிக்கு சிறப்பு ஏற்பாடு..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளட் மூனை கண்டு களிக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியிலும் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் டெலஸ்கோப் மூலம் பிளட் மூனை கண்டு களிக்கலாம்.இன்று…
விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார்..,
மதிமுக முதன்மை செயலாளர் மற்றும் திருச்சி எம்பி-யும்மான துறை வைக்கோ கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்காக திண்டுக்கல் வந்திருந்தார்.அப்போது திண்டுக்கல், சீலப்பாடி பைபாஸில் திண்டுக்கல் நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அதிமுகவில் செங்கோட்டையன் நீக்கம் குறித்த கேள்விக்கு…
ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவுக்குவாய்ப்பு தாருங்கள்..,
தமிழகத்தில் ஊழல் ஆட்சி புரியும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.திண்டுக்கல்லில் அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாநகராட்சியில் 4 கோடி 60 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் பல்வேறு…
திண்டுக்கல்லில் எடப்பாடி பதட்டம்..,
திண்டுக்கல்லில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி கூட்டம் துவங்கியது முதல் பதட்டமாக இருந்ததால் சங்க நிர்வாகிகளை பேசவிடாததாலும் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். திண்டுக்கல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வர்த்தக சங்கம் மற்றும் தொழில் வர்த்தக சங்கம் விவசாய சங்கம் உட்பட 17 சங்கங்கள்…
எடப்பாடி கூட்டத்தில் சாப்பாட்டுக்கு அடிதடி
திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சாப்பிட சென்ற போது, அனுமதி மறுக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. இதை படம் எடுத்த பத்திரிக்கையாளர் கேமரா பறிக்கப்பட்டதால், பத்திரிகையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு…






