• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • குப்பை கிடங்கில் தீ பிடித்ததால் கரும் புகை..,

குப்பை கிடங்கில் தீ பிடித்ததால் கரும் புகை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் குப்பை கிடங்கில் தீ நள்ளிரவு பிடிந்துள்ளது இந்த தீயினால் கரும்புகை சூழ்ந்து அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் சுவாசிக்க முடியாத அளவிற்கு புகை சூழ்ந்துள்ளது. உடனடியாக இராஜபாளையம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு…

சிதம்பரேஸ்வரர் கோயில் திருக்கல்யாணம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னிட்டு கொடி மரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு…

விநாயகர் ஊர்வலம் பாதுகாப்பு பணியில் போலீசார்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள் மற்றும்…

சுரன் நர்சிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மொட்டமலை அருகே அமைந்துள்ள சுரன் நர்சிங் கல்லூரியில் கல்லூரி சேர்மன் குவைத் ராஜா ஏற்பாட்டில் அங்கு பயிலக்கூடிய கேரளா மாநில செவிலியர் மாணவிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக அத்தப்பூ கோலம் போட்டு, மாவலி மன்னனை வரவேற்கும்…

சிதம்பரேஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பழமை வாய்ந்த சிதம்பரஸ்வேரர் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி…

பேருந்தை கொடியசைத்து துவங்கி வைத்த தங்கபாண்டியன்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அட்டமில் பகுதியில் அரசு கலைகல்லூரி செயல்பட்டு வருகிறது இந்தக் கல்லூரிக்கு தளவாய்புரம் இனம்கோவில்பட்டி புத்தூர் மீனாட்சிபுரம் இராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் சென்று பயின்று…

பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் ஊர்வலம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில்…

கள்ளச்சாராயம் மற்றும் மான் வேட்டையாடுவதாக தகவல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டு மான் வேட்டையாடுவதாக இராஜபாளையம் வனச்சரகர் சரண்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வனச்சரகர் சரண்யா உத்தரவின் பேரில் வனவர்கள் கனகராஜ். விக்னேஸ்வரன் தலைமையில்…

நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருமை ஆதீனம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஒரு வார காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு தருமாபுரம் தெருவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஒவ்வொரு…

பெண்களுக்கு சேலை மற்றும் விநாயகர் சிலை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பெண்களுக்கு சேலை மற்றும் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கப்பட்டது. இராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகரத்…