காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,
தமிழ்நாடு கால்நடை வளப்போர் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளரை சமூக வலைதளங்களில் மற்றொரு ஜாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசியதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தமிழ்நாடு கால்நடை…
7 அரை பவுன் தங்கச் செயின் பறிப்பு வாலிபர் கைது..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பெரிய சாவடி தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ண ராஜா இவரது மனைவி மகேஸ்வரி வயது 65 இவர் நேற்று மதுரை ராஜா கடை தெருவில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி நடந்து…
குடிநீர் இணைப்பிற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி 12வார்டு பகுதி விஐபி பகுதியென அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த பகுதியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் வீடு மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவர் ஜெயமுருகன் செட்டியார் பட்டியில் உள்ள இரண்டு கவுன்சிலர்…
மூங்கில் மரங்களில் தீ போராடி அணைத்த வீரர்கள்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மூங்கில் மரங்கள் உள்ளது இதில் தீப்பிடித்து எரிவதாக இராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மூங்கில் மரங்களில்…
நமது அரசியல்டுடே வார இதழ் 18/07/2025
https://arasiyaltoday.com/book/at18072025 நமது அரசியல்டுடே மின் இதழை படித்து மகிழ்ந்து அனைவருக்கும் மேலே உள்ள லிங்கை ஷேர் பண்ணுங்க …. துல்லியமான அரசியல் செய்திகள், விறுவிறுப்பான அரசியல் தொடர், ஆன்மிகத்தை அறிந்து கொள்ள வேண்டிய தொடர், அழகை பராமரிக்க அழகு தொடர், இப்படி…
நமது அரசியல்டுடே வார இதழ் 18/07/2025
https://arasiyaltoday.com/book/at18072025 நமது அரசியல்டுடே மின் இதழை படித்து மகிழ்ந்து அனைவருக்கும் மேலே உள்ள லிங்கை ஷேர் பண்ணுங்க …. துல்லியமான அரசியல் செய்திகள், விறுவிறுப்பான அரசியல் தொடர், ஆன்மிகத்தை அறிந்து கொள்ள வேண்டிய தொடர், அழகை பராமரிக்க அழகு தொடர், இப்படி…
குமாரசாமி ராஜா பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சரும், ஒரிசா மாநில ஆளுநரும், காந்தி கலைமன்ற நிறுவனமான பி. எஸ். குமாரசாமி ராஜாவின் 127–ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராஜபாளையத்தில் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பி.எஸ்.கே நகரில்…
ஆண்கள் பள்ளி ஆசிரியர்கள் இரத்ததானம்.,
எ.கா.த .தர்மராஜா கல்வி குழுமங்களின் முன்னாள் தாளாளர் எ.கா.த.தர்மகிருஷ்ண ராஜா அவர்களின் 77 -வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு நலப் பணித்திட்டம் அணி எண் 185,186,187 மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.…
புதிதாக சுடுகாடு கட்டிடம் கட்ட கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ் ராமலிங்கபுரம் பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களின் வீடுகளில் யாராவது இறந்தால் இந்த சுடுகாட்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சுடுகாடு சேதமடைந்து எப்பொழுது விழுமோ என்ற நிலையில்…
மாயூரநாதர் சாமி திருக்கோவில் தேரோட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாயூரநாதர் சாமி அஞ்சல் நாயகி உடனுறை திருக்கோவில் தேரோட்டம் காலையில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது வருகிறது