காரில் குட்கா கடத்தி 3பேர் கைது ..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கோதண்ட ராமர் கோவில் அருகே இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் சார் ஆய்வாளர் கவுதம் கிடைத்த ரகசிய தகவலின் படி கோதண்டராமர் கோவில் அருகே வாகன சோதனை ஈடுபட்ட பொழுது பிரஸ் என்ற…
முப்பிடாதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் மேலூர் துரைசாமிபுரத்தில்13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 2ம் தேதி அதிகாலை கொடியேற்றுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி…
புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி…
முப்பிடாதி அம்மன் புரட்டாசி மாத பூக்குழி திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் புரட்டாசி மாத பூக்குழி திருவிழா கடந்த 2 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெண்கள் கும்மியடித்து வழிபடுவது முளைப்பாரி…
பாரதப் பிரதமரின் 75வது பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மடத்துப்பட்டி மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் பாரத பிரதமரின் 75 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி தலைமையில் மாவட்ட தலைவர் சரவணா துரை என்ற ராஜா முன்னிலையில் இயற்கை…
லாரி ஆட்டோ மீது கவிழ்ந்து ஒருவர் பலி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலை அமைந்துள்ளபி எஸ் சி ஆர் அரசு மருத்துவமனை முன்பு தளவாய்புரத்திலிருந்து அரிசி ஏற்றி வந்த லாரி இராஜபாளையத்தில் இருந்து சேத்தூர் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது ஆட்டோவில் பயணம் செய்த மூன்று…
ராஜபாளையத்தில் வன உயிரின வார விழா!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு ராஜபாளையம் வனத் துறை சோதனை சாவடியில் இருந்து முடங்கியார் வரை மோட்டார் சைக்கிள் மூலம் பத்து கிலோமீட்டர் சென்று திரும்பிய இரு சக்கர வாகன பேரணியில் வனத்தை பாதுகாப்பது, வனவிலங்குகளை…
5மாத ஊதியத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய எம்.எல்.ஏ..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனது ஐந்து மாத ஊதியத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புது துணிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கப்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். ராஜபாளையம் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மற்றும் மருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகம்…
கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்ட பூத்கமிட்டி பயிற்சி முகாம்.,
இராஜபாளையம் அதிமுக தெற்கு நகரம் மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாம் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கம்மாளர் சங்க திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட…
விருது வாங்கினால் போதுமா?
ராஜபாளையம் நகராட்சியை வெளுத்து வாங்கும் பப்ளிக்! சிறந்த நகராட்சி என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு அரசு விருது கொடுத்தாலும், ராஜபாளையம் மக்கள் கொடுக்கும் விருதோ வேறு மாதிரி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி ஒரு மாநகராட்சிக்கு இணையான நகராட்சியாக…





