• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • 70 வயது நபருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்..,

70 வயது நபருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகா அய்யனார் கோவில் மலை அடிவாரத்தில் வாழக்கூடிய மலைவாழ் மக்கள் மற்றும் வத்திராயிருப்பு தாலுகாவில் இருக்கக்கூடிய மழை அடிவாரப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமமான ராம்நகர் .ஜெயந்த் நகர். அத்திகோயில் உள்ளிட்ட பகுதியில் உள்ள மலைவாழ்…

ஒரே நாளில் இரண்டு விபத்து 2 பெண்கள் உயிரிழப்பு!!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரத்தை சேர்ந்த மாரிமுத்து நேற்று பிற்பகல் 12.30 மணி அளவில் தனது மனைவி ஜோதி மீனா (வயது 40 ) உடன் இருசக்கர வாகனத்தில் இராஜபாளையம் வந்த கொண்டிருந்த பொழுது மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இராஜபாளையம்…

கம்யூனிஸ்ட் கட்சி கொள்கையை இழந்து விட்டது எடப்பாடி சாடல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். இராஜபாளையத்தில் உள்ள கூட்டம் மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது அடுத்த ஆண்டு சட்டமன்ற தொகுதியில் இராஜபாளையம் வெற்றி மக்களின்…

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோபுர மின்விளக்குகள்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 39, 41, 27, 22,12, 8, 3 ஆகிய வார்டு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லக்கூடிய மாயூர்நாதர் சாமி கோவில் அருகே தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தொகுதி நிதியில் இருந்து 33…

கோபால்சாமிக்கு மாநில துணைத்தலைவர் பதவி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் சேர்ந்தவர் கோபால்சாமி இவர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தற்போது பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்தார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பரிந்துரையின் பெயரில் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் மாநில…

நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன்* அவர்களின் 28வது நினைவு நாளை முன்னிட்டு நமது மக்கள் MLA தங்கப்பாண்டியன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ் M குமார் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் நகர செயலாளர்கள்…

விருதுநகர் வாறுகால் சுத்தம் செய்யும் பணி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் முடங்கியார் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக வாறுகாலியில் தேங்கி உள்ள கழிவுகள் பிளாஸ்டிக் பாட்டில் குப்பைகள் போன்றவற்றை அல்லாமல் விட்டதால் மழை பெய்யும் நேரங்களில் கழிவுநீர்கள் சாலையில் ஓடுவதால்…

மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு கவலைத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் மற்றும் மண் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர்கள் டிப்பர் லாரி மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களை மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் சுற்றிலும்…

அதிமுக மற்றும் பா.ஜ.கட்சி வெற்றி பெறும்..,

கடந்த 2021ல் இராஜபாளையம் தொகுதியில் சில புல்லுருவிகளை நம்பி நான் ஏமாந்து விட்டேன் நம்பினேன் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக கோட்டையை என நிரூபிக்க வேண்டும். அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு பூத் கம்பட்டி கிளைக்…

ஐயப்பனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஐயப்பனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு, ஓம் ஸ்ரீவில்லாளி வீரன் ஐயப்பபக்த பஜனை சேவா சங்கத்தின் சார்பில் இந்த பூஜை நடைபெற்றது.…