புகைப்படக் கலைஞர் விபத்தில்பலி..,
இராஜபாளையம் தென்காசி சாலையில் தனியார் ஹோட்டல் அருகே சிவகிரி சேர்ந்த புகைப்படக் கலைஞர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரம் மேலத்தெரு நாகமணி…
பா.ஜ.க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ள லட்சுமி மஹாலில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் சட்டமன்ற தொகுதி மாநாடு மற்றும் பி எல் ஏ டு (BLA 2 )பயிலரங்கம் நடைபெற்றது. இந்த…
போலி நகையை அடகு வைக்க முயன்ற ஆசிரியர் உட்பட 5 பேர் கைது..,
ராஜபாளையம் தென்காசி சாலையில் சொக்கர் கோயில் அருகே தனியார் வங்கி உள்ளது இந்த வங்கியில் .ஆசிரியராக பணிபுரியக்கூடிய குமரேசன் என்ற குமார்56 பவுன் நகையை கொண்டு சென்று அடகு வைக்க சென்றுள்ளார். நகையே சோதனை செய்து பார்த்த போது போலி நகை…
காங்கிரஸ் நிர்வாகிகள் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் தேவதானம் அருகே மதுரை விநாயகர் கோவிலில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு இராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார்…
11 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலை தனியார் பள்ளி சோதனை சாவடி அருகே இராஜபாளையம் காவல்துணைக் கண்காணிப்பாளர் தனிப்படை சார்பு ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காய்கறி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி…
அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு அஞ்சலி..,
விருதுநகர் மாவட்டம் இ இராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் RK ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்படட் இராசபாளையம் கிழக்கு…
சடை உடையார் சாஸ்தா கோவில் புஷ்பாபிஷேக விழா..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சடைஉடையார் சாஸ்தா கோவிலில் புஷ்பாபிஷேக விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலை முகில்வண்ணம்தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பூர்ணா புன்னவனைத் தாய் சமேத சடைஉடைடையார் சாஸ்தா திருக்கோவிலில் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு காலையில் யாக…
அதிமுகவினர் மலர் தூவி மௌன அஞ்சலி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அம்மா உணவகம் அருகே இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக ஜெயலலிதாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக அலங்கரிக்கப்பட்டது ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி கற்பூரம் காட்டி அஞ்சலி…
ஆற்றைக் கடக்க உதவி செய்த வனத்துறையினர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி அய்யனார் கோவில் அருகே அமைந்துள்ள சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது.…
பீமா ஜுவல்லரி முதலாம் ஆண்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே பீமா ஜுவல்லரி கடந்தாண்டு திறக்கப்பட்டது முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பீமா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குனர் சுதிர் கபூர் குத்துவிளக்கு ஏற்றி கேக் வெட்டி வாடிக்கையாளருடன் கொண்டாடினார். இன்று முதல் நான்கு நாட்களுக்கு…






