அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஊரக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் பதவி உயர்வு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர்…
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,
இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி ஒட்டம்பட்டி கோவில் தெருவில்வாறுகால் பணிக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலையானது இதுவரை செப்பனிடாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஒரு சில இடங்களில் ஒரு வழி சாலை போல குறுகளாக உள்ளன. மேலும் ஒரு சில…
தேசிய நுகர்வோர் தின விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவிற்கு நுகர்வோர் மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன் சாமுவேல் தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமணசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் இராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி, மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு…
ஆர் ஆர் பிரியாணி கெட்டுப்போன 20 கிலோ இறைச்சி பறிமுதல்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் இராஜபாளையம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் அடங்கிய…
கெட்டுப்போன 20 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் இராஜபாளையம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் அடங்கிய…
எம்ஜிஆரின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை..,
எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38 நினவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்…
2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கிய கிராம வங்கி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி தமிழ்நாடு கிராம வங்கியில் மத்திய அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் சத்திரப்பட்டி சேர்ந்த பொன் வேல் என்பவரின் மனைவி வேலுத்தாய் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் தமிழ்நாடு கிராம வங்கியில் சத்திரப்பட்டி…
தலைகவசம் அணி பேரணி வது குறித்து விழிப்புணர்வு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . வாகனம் ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்து…
பூட்டிய வீட்டில் தீ விபத்து 65 வயது முதியவர் சடலமாக மீட்பு ..,
விருதுநகர் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில் தேவரத்தினம் மகன் தேவகிரி வயது 65 இவர் திருமணமாகி மனைவியை கடந்த 30 ஆண்டு காலுக்கு முன்பை பிரிந்து வாழ்ந்து வருகிறார் இவருக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை…
மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் முப்புலி மாடசாமி கோவில் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார்.சேத்தூர் பேரூர் கழக செயலாளர் அய்யனப்பன், செட்டியார்பட்டி…






