திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு .இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்கு நோக்கத்தில் செயல்படும் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் திமுக அரசை கண்டித்து மாவட்ட அம்மா…
குடும்பத்தினரை காதல் கொள்ளும் காதல் திரைப்படம்-மைலாஞ்சி..,
இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் மைலாஞ்சி படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது . எம்.பி சந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க பொருளாளர் பி எம் ராமராஜ்.அக்ரி சுப்பிரமணியம் மைலாஞ்சி பட தயாரிப்பாளர் டாக்டர்…
பொன்னகரத்தில் சித்தி விநாயகர் சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர், சந்தன மாரியம்மன், முனீஸ்வரர், பைரவர் ஆகிய தெய்வங்கள் உள்ளடக்கிய திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா 6ம் தேதி தை 23ஆம் தேதி அன்று கணபதி ஹோம பூஜை மகா சங்கல்பம்…
மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனை வளாகத்தில் விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி 40 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி…
ராஜபாளையம் அருகே விழிப்புணர்வு மாராத்தான் போட்டி..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தமிழர் திருநாள் மற்றும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே முகவூரில் என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 77-வது குடியரசு தினம் மற்றும் சாலை பாதுகாப்பு…
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நக்கனேரி கிராமத்தில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு 2024 ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை வைத்து கூட்டம் நடைபெற்றது. இந்த…
வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்துரை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தனியார் இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இடத்திற்கு சொந்தக்காரரான சீனிவாசபாண்டியன் என்பவர்…
த. வெ. க சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் சட்ட நூலகம் திறப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் சட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரின் பெயரில் மாநில பொதுச்…
எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடிய அதிமுகவினர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி கழகம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவருமான புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் ஏழைகளின் இதய தெய்வம் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையம் பழைய பேருந்து…
இராஜபாளையத்தில் திராவிட பொங்கல் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு நகரம் 18 19 வார்டு மலையடிப்பட்டியில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திராவிட பொங்கல் விழா இராஜபாளையம் திமுக வடக்கு நகர பொருளாளர், 19 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர்,…




