மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி 3 பேர் கைது..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ள சேத்தூர் அதிமுக நிர்வாகியான பட்டுராஜன்(52,) அ.தி.மு.க மகளிரணியை சேர்ந்த கந்தலீலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) ஆரம்பித்து இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை…
போலீசாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் தள்ளுமுள்ளு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் 5 கடை பஜார் பகுதியில் ஒரை சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் காயம் அடைந்த நபர்கள் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
விசைத்தறி கூடங்களுக்குள் மழைநீர் சென்றதால் அவதி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பெய்த கன மழையால் விசைத்தறி கூடங்களுக்குள் மழைநீர் சென்றதால் நூல் மற்றும் துணிகள் சேதம். நெசவாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். இராஜபாளையம் அம்புலபுளி பஜார், சிவகாமிபுரம் தெரு, சங்கரபாண்டியபுரம் தெரு, தெற்கு…
மின்சார இருசக்கர வாகனம் வழங்கிய உரிமையாளர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய இண்டிகா ஃபேப்ரிக்ஸ் ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனம் தீபாவளி திருநாளை முன்னிட்டு தனது நிறுவனத்தில் நேர்மையுடன் விசுவாசத்துடன் பணிபுரியக்கூடிய 30 ஊழியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும்…
புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கிய பா.ஜ.க ஓ.பி.சி அணியினர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க ஓ.பி.சி அணியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இராஜபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு…
திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி…
மாதம் ஒரு கோடி… தலை சுற்ற வைக்கும் ரேஷன் வசூல்!
ஏழைகள் வயிற்றில் அடித்து மாதம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் 41 ரேஷன் கடைகளும், கிராம பகுதிகளை சேர்ந்து 100க்கும் மேற்பட்ட…
துப்புரவு பணியாளர் குழந்தைகளின் கல்விக்காக 5 லட்சம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இராஜபாளையம் நகராட்சி செட்டியார்பட்டி பேரூராட்சி சேத்தூர் பேரூராட்சி உட்பட ஒன்றிய பகுதிகளில் பணிபுரிக்கூடிய துப்புரவு பணியாளர்களுக்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி…
கே டி ராஜேந்திர பாலாஜி சிதம்பரம் திருஉருவசிலைக்கு மரியாதை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வ உ சி கலையரங்கத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடக்கு நகர செயலாளர் வழக்கறிஞர் துறை முருகேசன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள்…
ஜாதி பெயர்களை தெரு பகுதியில் இருந்து நீக்க தீர்மானம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் .கிருஷ்ணாபுரம். . முகவூர். முத்துசாமிபுரம். தேவதானம். வடக்கு தேவதானம் .கிழவிகுளம் சம்சிகாபுரம் .அய்யனாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கிராம சபை கூட்டம்…





