• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து பாதிப்பு..,

கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து பாதிப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பிரபல தனியார் பிரியாணி கடை திறக்கப்பட்டது. பிரியாணி கடையில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் விலை குறைப்பு என அறிவித்ததால் பிரியாணி வாங்க இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்…

கலைஞர்கள் சங்கம் சார்பில் உலக புகைப்பட தின விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் போட்டோ வீடியோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் 186 வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு இராஜபாளையம்பி எஸ் சி ஆர் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகளை நட்டு அங்கு உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் பிஸ்கட்கள் வழங்கினர்.…

விநாயகர் சதுர்த்தி விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில்…

சத்திரப்பட்டியில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் நெசவு மற்றும் பேண்டேஜ் உற்பத்தி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது‌. இந்த பகுதியில் நெசவாளர்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு விரதம் இருந்து முளைப்பாரி எடுப்பது வழக்கம்‌. இந்த ஆண்டு 10,000…

குழாய் உடைப்பு வாகன ஓட்டிகள் அவதி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பதினெட்டாவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடுவதால் தண்ணீர் தேங்கியுள்ளதால் வசந்த நகர். குறிஞ்சி நகர்.மருதுபாண்டியன் நகர்.காமராஜர்புரம்.எம்ஜிஆர் நகர் 2.எம்ஜிஆர் நகர் 1.இப்பகுதியில் 1500 க்கு…

சந்தன மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இ எஸ் ஐ காலனி பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபடக்கூடிய அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த 5ம் தேதி துவங்கியது. இதை அடுத்து ஒவ்வொரு நாளும்…

தொழில் வர்த்தக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்..,

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 87வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவராக ராம்கோ தொழில் நிறுவனங்களின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா 9வது முறையாக தேர்வு…

திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா..,

இராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியில் 5 கோடியை 96லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் திருமண மண்டபம் கட்ட வருவாய் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி பகுதியில் இப்பகுதி மக்களின் நலனுக்காக குளிர்சாதன…

சிலைகளை செய்யும் பணியில் நற்பணி மன்றத்தினர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில்…

த.வெ.க மாநாடு வெற்றி பெற தொண்டர்கள் ரத்ததான முகாம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வெற்றி பெற வேண்டுமென தென்மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் விருதுநகர் தென்மேற்கு மாவட்ட பொருளாளர்…