• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • 6வயது சிறுவன் கிணற்றில் மூழ்கடித்து கொலையா?

6வயது சிறுவன் கிணற்றில் மூழ்கடித்து கொலையா?

ராஜபாளையம் அருகே 6 வயது சிறுவன் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து அழைத்துச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் ஹுட் டிரஸ்ட் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்…

இராஜபாளையம் அப்பள்ராஜா ஊரணியில் ஆண் சடலம் மீட்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கிய சாலையில் வனத்துறை சோதனைச் சாவடி அருகே அப்பள்ராஜா ஊரணி உள்ளது இந்த ஊரணியில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுடுகாடும் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள கிணற்றில் பின் தலையில் அடிபட்டு ஆண் சடலம் கிடப்பதாக…

கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டம்..,

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு வேலை நிறுத்தம்! விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம், போன்ற பகுதிகளில் 10,000 மேற்பட்ட…

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஆரம்பம்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தொடங்கியது. ராஜபாளையம் நகர் கூடைப்பந்து கழகம் சார்பில் 30 வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் மின்னொளி போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ராணுவம்,…

பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,

இராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் சப்பரம் முன்னே செல்ல பக்தர்கள் பின்னே சென்று பூக்குழி இறங்கினர்.

சேவை நாட்டுக்கு தேவையானதாக இருக்கிறது; கே. டி.ஆர் பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை…

இராஜபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி சித்திரை திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் வீதி உலா நடைபெறும் பத்தாம் நாள்…

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம்

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, இராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் ரத்ததான முகாம் 300 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம். என். கிருஷ்ணராஜ்,…

நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் டி. பி மில் சாலையில் அமைந்துள்ள நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவி ஏ.ஏ. எஸ். பவித்ரா ஷ்யாம் தலைமை வகித்தார். ஆணையர் நாகராஜன் முன்னிலை…

அறுவை சிகிச்சை இல்லாமல் 14 வயது மாணவிக்கு அதிநவீன இதய சிகிச்சை

ராஜபாளையத்தில் இதய அறுவை சிகிச்சை இல்லாமல் 14 வயது மாணவிக்கு அதிநவீன இதய சிகிச்சை. 24 மணி நேரத்தில் முழுமையாக குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பிரதான சாலையில் சித்ரா பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இதயம்…