• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025

https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. பரிதவிக்கும் ராஜபாளையம் அமைச்சர் VS எம்.எல். ஏ பஸ் ஸ்டாண்ட் பாலிடிக்ஸ் ……

ரத்ததானம் வழங்கிய த.வெ.க கட்சி தொண்டர்கள்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர். இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு…

பெரியாழ்வார் ஆனி ஸ்வாதி திருவிழா கொடியேற்றம்..,

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் ஆனி ஸ்வாதி திருவிழா 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜூன் 21 ஸ்ரீவில்லிபுத்தூர் பாடல் பெற்ற வைணவ திருத்தலமாகும். இங்கு ஆழ்வார்களில் முதன்மையான விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வார் மற்றும் அவர் கண்டெடுத்த…

கீ போர்டில் சரிகமபதநி தொடர்ந்து வாசித்து சாதனை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி எஸ் கே நகரில் வசித்து வரும் கோடீஸ்வர ராவ் வயது 38 என்பவரது மனைவி பரிமளா ( வயது 34) இவர் பி.டெக்., படித்து முடித்து இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து தற்போது ராஜபாளையம் வந்து…

யோகா தினம்! நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.சார்பு நீதிபதி சண்முகவேல்ராஜ் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து யோகாசனம் துவக்கி வைத்தனர். யோகா மாஸ்டர்கள் ஆனந்த செல்வி, முருகேசன் ஆகியோர் நீதிமன்ற ஊழியர்கள்…

இராஜபாளையம் பகுதியில் சர்வதேச யோகா தினம்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் சர்வதேச‌ யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு நலப் பணித்திட்ட‌ மாணவிகள் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இராஜபாளையம் அறிவுத் திருக்கோவிலின் யோகா பேராசிரியை தனலட்சுமி கலந்து கொண்டு மாணவிகளுக்கு யோகப்…

சரித்திர குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இராஜபாளையத்தை சேர்ந்த சரித்திர குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி தாலக்கு என்பவரின் மகன் தங்கப்பாண்டி பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில்…

மான் கறி வைத்திருந்த 5 பேர் கைது…, தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு….

ராஜபாளையம் அருகே மான் கறி வைத்திருந்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்து, தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர். ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தில் மான் கறி வைத்திருந்த 5 பேரை கைது செய்த…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025

https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. பரிதவிக்கும் ராஜபாளையம் அமைச்சர் VS எம்.எல். ஏ பஸ் ஸ்டாண்ட் பாலிடிக்ஸ் ……

பேருந்து நிற்காமல் செல்வதால் மாணவர்கள் அவதி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட புனல்வேலி கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் காலை நேரங்களில் செல்லக்கூடிய அரசு பேருந்து நிற்காமல் செல்வதால் மீனாட்சிபுரத்திலிருந்து புனல்வேலி தளவாய்புரம் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் நிற்பதில்லை ஆகையால் பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவ…