அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பில் அதிமுக பூத்து கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான கே டி ராஜேந்திரன் பாலாஜி கலந்து கொண்டு . நாம் ஒன்றிணைந்து பாடுபட்டு…
மூத்தோர் நலசங்கம் சார்பில் வெற்றி பேரணி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவப்படை அப்பாவி பொதுமக்களை தாக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை தாக்கி வெற்றி பெற்றதை அடுத்து வெற்றி பேரணி நடைபெற்றது. இந்த வெற்றி பேரணி இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில்…
அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தொடங்கியது. இராஜபாளையம் நகர் கூடைப்பந்து கழகம் சார்பில் 30 வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் மின்னொளி போட்டியாக கடந்த 10ம் தேதி துவங்கியது .…
தாய்மை உள்ளம் கொண்ட கட்சி அதிமுக கே டி ஆர் பேச்சு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது கூட்ட ஏற்பாடுகளை பேரூர் கழக செயலாளர் பொன்ராஜ் பாண்டியன் செய்திருந்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள்…
இராஜபாளையத்தில் பலத்த காற்று இடியுடன் மழை..,
இராஜபாளையத்தில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் பலத்த காற்று இடியுடன் மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சி காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக…
வணிக கடைகளுக்கு சீல் வைப்பதாக மிரட்டல்..,
ராஜபாளையம் நகராட்சியில் 52,797 சொத்து வரி இனங்கள் மூலம் ரூ.19.81 கோடி, தொழில் வரி ரூ.1.82 கோடி, பாதாள சாக்கடை வரி ரூ.3 கோடி, குடிநீர் வரி, காலிமனை வரி என மொத்தம் ரூ.31.83 கோடி வரி வருவாய் கிடைக்கிறது. 100…
இருசக்கர வாகனங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 161 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் 1 கோடியே 71 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில்…
6வயது சிறுவன் கிணற்றில் மூழ்கடித்து கொலையா?
ராஜபாளையம் அருகே 6 வயது சிறுவன் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து அழைத்துச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் ஹுட் டிரஸ்ட் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்…
இராஜபாளையம் அப்பள்ராஜா ஊரணியில் ஆண் சடலம் மீட்பு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கிய சாலையில் வனத்துறை சோதனைச் சாவடி அருகே அப்பள்ராஜா ஊரணி உள்ளது இந்த ஊரணியில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுடுகாடும் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள கிணற்றில் பின் தலையில் அடிபட்டு ஆண் சடலம் கிடப்பதாக…
கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டம்..,
இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு வேலை நிறுத்தம்! விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம், போன்ற பகுதிகளில் 10,000 மேற்பட்ட…