• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டி…

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டி…

சென்னை விமான நிலையத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டி அளித்துள்ளார். எந்த திட்டமும் இல்லாமல் நேற்றைய கூட்டம் நடந்ததாக அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு.., இங்கு அண்ணாமலை சொன்னது முக்கியமானதில்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த நாட்டுக்கு என்ன…

நாட்டின் மிகப்பெரிய நடிகர் நரேந்திர மோடிதான் – கேரளா மாநில பினோய் விஸ்வம் பேட்டி…

பாஜக தொகுதி வரையறை கூட்டம் நாடகம் என்கிறார்கள். இந்த நாட்டின் மிகப்பெரிய நடிகர் நரேந்திர மோடிதான் என கேரளா மாநிலம் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம் பேட்டி தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர்…

சூரைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள்

பெங்களூருவில் கனமழை சூரைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக காத்திருந்து ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கி வருகிறது . பெங்களூரு விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால்…

திமுக டாஸ்மாக் ஊழல் இந்தியாவை உலுக்குகின்ற ஊழலாக இருக்கும்… அண்ணாமலை பேட்டி!

அமைச்சர்களை நாக்கை அடக்கி பேச சொல்லுங்கள்… தமிழிசை ஆவேசம்!

மற்ற மாநிலத்தவரை தரக்குறைவாக பேசுவதோடு சகோதரத்துவம் இல்லாமல் பேசுகிறார்கள் நமது மாநிலத்தைச் சார்ந்தவர்களும் பிற மாநிலங்களில் வேலை செய்கிறார்கள் அவர்களும் இப்படி பேச ஆரம்பித்தால் என்னவாகும் என்று தமிழிசை‌ கூறினார். சென்னை மீனம்பாக்கத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டிபேட்டியில் ‌கூறியதாவது, சென்னை மீனம்பாக்கம்…

பெருங்களத்தூரில் மூன்று மாதம் காலமாக இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம்..

பெருங்களத்தூரில் மூன்று மாதம் காலமாக இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு ஆதங்கத்தை அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இரவு மொட்டை மாடி மொட்டை மாடி யாக தாவித்தாவி மர்ம நபர் ஓடுவதாக பெண் கூறியதால்…

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சென்னை வருகை …

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சென்னை வருகை

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,…

இளம்பெண் கையில் கஞ்சா பொட்டலங்கள்…

சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் போதைப் பொருள் கடத்துவது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது என ஏராளமான…

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..

தாய்லாந்தில் நடைபெற்ற கிக் பாக்சிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு தங்கப்பதக்கமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப்…