பெண்களை மிரட்டி பணம் பறித்த பா.ஜ.க இளைஞரணி செயலாளர் கைது
சென்னை, தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த பா.ஜ.க இளைஞர் அணி செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை…
பனிமூட்டத்தால் சென்னையில் விமான சேவைகள் தாமதம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதை அடுத்து சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள், அதிகாலை நேரத்தில் சென்னைக்கு விமானங்களை இயக்குவதை…
இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை, பிஜேபி இளைஞர் அணி செயலாளர் கைது…
தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த பிஜேபி இளைஞர் அணி செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை…
தமிழ்நாட்டில் 38 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 38 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண…
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக, விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரப் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானத்தில் இருந்த 264 பயணிகள்…