• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல் கைது

வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே திட்டம் போட்டு வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பலை கூண்டோடு கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே மலைப்பட்டு பலவத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதா. இவரது மகன் ராஜேஷ்…

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக, ரூ.50 லட்சம் மோசடி செய்த பாஜக தம்பதி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை குறி வைத்து 50 லட்சம் வரை மோசடி செய்த பாஜக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். போலி பணி நியமன ஆணையை கொடுத்து பலரை ஏமாற்றியது அம்பலம். தலைமறைவான பாஜகவை சேர்ந்த…

வேன் மோதியதில் கல்லூரி மாணவி படுகாயம்

நேற்று கிண்டி காவல் நிலையம் அருகே கல்லூரி மாணவியை இடித்து படுகாயம் ஏற்படுத்திவிட்டு லோடு வேன் நிற்காமல் தப்பி சென்றது. சென்னை கிண்டி காவல் நிலையம் அருகே சண்முகரம்யா/23 என்ற பெண்கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு நேர்முக தேர்வுக்காக நடந்து…

குரோம்பேட்டையில் கவிதை நூல் வெளியீட்டு விழா

குரோம்பேட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக இலக்கி அணி கவிதை நூல் வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வை.கோ கலந்து கொண்டு கவிதை நூலை வெளியீட்டார். சென்னை அடுத்த குரோம்பேட்டை தனியார் மண்டபத்தில் மதிமுக கழக இலக்கிய அணி நடத்தும்…

பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் விபத்து

சென்னை மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஆப்ரேட்டர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை மணலி பல்ஜி பாளையம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஐந்து மண்டலத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு…

27 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் 27 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கூலி தொழிலாளிகளுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் விற்பனை. பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு ஆய்வாளர் நட்ராஜ் அவர்களுக்கு, கிழக்கு…

போலீஸ் எனக்கூறி வழிப்பறி செய்த 4 பேர் கைது

போலீஸ் எனக்கூறி, 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பிடிங்கி கொண்டு வழிப்பறி செய்து விட்டு, காரில் தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பளை பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து,…

ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது

ஈ.சி.ஆரில், ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது செய்து, 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சந்திப்பில் நீலாங்கரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோவை…

இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் நிறுத்தம்…

சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்ட விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த போது, திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

புற்றுநோயின் பாதிப்புகள் – மருத்துவர் வைத்தீஸ்வரன் பேட்டி…

குழந்தைகள் கேன்சர் மரபு சார்ந்ததாக இருக்கலாம் கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும். காலநிலை மாற்றம், பருவ மாற்றம் மாறுபட்ட வாழ்க்கை முறை காரணமாக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் ஸ்ரிங்கேரி சாரதா ஈக்விட்டாஸ் மருத்துவமனை சார்பாக புற்றுநோய்…