• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • அமித்ஷாவை சந்திக்க அவசரமாக சென்ற அண்ணாமலை…

அமித்ஷாவை சந்திக்க அவசரமாக சென்ற அண்ணாமலை…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். செய்தியாளர்களை டெல்லியில் சந்திப்பதாக கூறி,புறப்பட்டு சென்றார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்…

சென்னை விமான நிலையத்தில் பயணிக்கும் , ஊழியருக்கும் இடையே கைகலப்பு..,

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள்வந்து செல்கின்றனர். முன்னதாக சென்னை விமான நிலையம் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில்பயணிகளை இறக்கி விடவும் ஏற்றிச் செல்லவும் ஏதுவாக கார்கள் உள்ளே வந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால், தனியார் நிறுவனம் ஒன்று…

முதல்முறையாக விமானத்தில் பயணித்த பின் தங்கிய 25 மாணவர்கள்..,

கோவையில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்களை ரவுண்டு டேபிள் அமைப்பைச் சேர்ந்த தனியார் அமைப்பினர் மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் 25 மாணவர்களை முதல்முறையாக விமானத்தில் அழைத்து வந்தனர். கோவையிலிருந்து விமானம் மூலம்…

திமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும் … எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

கூட்டணி பொறுத்தவரை அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் – எடப்பாடி பழனிச்சாமி

கூட்டணி பொருத்தவரை அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும், திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் ஒரே இலக்கு, அதற்கான அனைத்து முயற்சிகளும் அதிமுக செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித்…

கேபி முனுசாமி மற்றும் வேலுமணி இருவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்..,

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில் அவரை தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான வேலுமணி கேபி முனுசாமி ஆகியோர் டெல்லி சென்றனர். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்திருந்த நிலையில் சந்திப்பை முடித்துவிட்டு தற்சமயம் விமானம் மூலம்…

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த பணியிட மாற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, நெல்லை டிஐஜியாக இருந்த…

மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்துபயணிகளிடம் நகைகள் திருடிய இருவர் கைது..,

மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்து பேருந்தில் பயணிக்கும் மூதாட்டிகளிடம் நகைகள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜானகி, வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிஜா இவர்கள் இருவரும் வேலூரில் இருந்து அரசு பேருந்தில் தனியாக பயணம் செய்தனர்.…

நடிகர் மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்…

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ்நாட்டின் ஐந்திணைகளின் பெருமைகளையும், அழகியலையும் அங்குள்ள கிராமத்து மக்களின் வாழ்வியலை அவர்களின் மொழியை தமது செல்லுலாய்ட் கண்களால் காட்சிப்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சினிமாவை செட்டுக்குள் பார்த்து பார்த்து வறண்டு…

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரைடப்பால் காலமானார்…