• Thu. Oct 23rd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு ஒரு போதும் நடக்காது : திருமாவளவன் பேட்டி…

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு ஒரு போதும் நடக்காது : திருமாவளவன் பேட்டி…

பிற மொழி பேச கூடிய மக்கள் மீது திணிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயம் இல்லை என தர்மேந்திர பிரதான் இப்போது விளக்கம் சொல்லி இருக்கிறார். ஆனால் நடைமுறையில் 3வது மொழி இந்தி தான் என…

தமிழகத்தில் மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின்… தமிழிசை பேட்டி!

தமிழகத்தில் மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டியளித்துள்ளார். மாநில அரசு மத்திய அரசிடம் ஈகோ பார்க்கிறது. தன் வீட்டு குழந்தைகளை ஹிந்தி படிக்க வைத்து விட்டு, 1960 இல்…

அல்தாப் ஃபுட் கோர்ட் ரெஸ்டாரன்ட் – அமைச்சர் தாமோ அன்பரசன்

செம்பாக்கத்தில் அல்தாப் ஃபுட் கோர்ட் ரெஸ்டாரன்டை அமைச்சர் தாமோ அன்பரசன் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்ட அல்தாப் புட் கோர்ட் நிறுவனம்சென்னையில் வேளச்சேரி நங்கநல்லூர் போரூர் பள்ளிக்கரணை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல கிளைகளை கொண்டுள்ளது. இதனை…

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது ஆணையரகத்தில் புகார்

தினமலர் பத்திரிகை குறித்து, தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரகத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நல சங்கம் வலியுறுத்தினர்.…

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி…

தாம்பரத்தில் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் பணம் வாங்கி 25 லட்சம் வரை மோசடி செய்த நபர் கைது செய்தனர். சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(44), இவர் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள்…

வழக்கறிஞர்கள் முதியவரை அடித்து கொலை

தாம்பரம் அருகே மனநலம் பாதிக்கபட்ட முதியவரை காவலர்கள் கண்முன்னே வழக்கறிஞர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் நேற்று இரவு மனநலம் பாதிக்கபட்ட முதியவர் ஒருவர் சாலையின் நடுவே நிற்பதாக தாம்பரம் போலீசாருக்கு சிலர்…

சென்னையில் கலவை கலக்கும் லாரியால் பாதிப்பு…

சென்னை ஓ.எம்.ஆர்.சாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகே சாலையில் சிக்கிய கலவை கலக்கும் லாரியால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை ஓ.எம்.ஆர்.சாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகே கலவை கலக்கும் லாரி கந்தன்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்த போது சம்பவ இடத்தில் சாலையில் பாரம் தாங்காமல்…

ஏ என்று ஆவேசமான வேல்முருகன்!கடுப்பான செய்தியாளர்கள்….

சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர் சந்திப்பில் டென்ஷனான அமைச்சர் எல்.முருகன் செய்தியாளரை பார்த்து ஏய் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது … “புதிய தேசியக் கல்விக் கொள்கை பல கல்வியாளர்களின் ஆராய்ச்சியாளர்களின் கருத்தை…

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில்,…

சென்னையிலிருந்து ஜம்மு, காஷ்மீருக்கு, நேரடி இணைப்பு விமானம்

கோடைகால சுற்றுலா தளமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு, சென்னையில் இருந்து, நேரடி இணைப்பு விமானங்களை, ஏர் இந்தியா விமான நிறுவனம் இயக்கத் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் இணைந்து, இந்த…