சூரைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள்
பெங்களூருவில் கனமழை சூரைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக காத்திருந்து ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கி வருகிறது . பெங்களூரு விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால்…
அமைச்சர்களை நாக்கை அடக்கி பேச சொல்லுங்கள்… தமிழிசை ஆவேசம்!
மற்ற மாநிலத்தவரை தரக்குறைவாக பேசுவதோடு சகோதரத்துவம் இல்லாமல் பேசுகிறார்கள் நமது மாநிலத்தைச் சார்ந்தவர்களும் பிற மாநிலங்களில் வேலை செய்கிறார்கள் அவர்களும் இப்படி பேச ஆரம்பித்தால் என்னவாகும் என்று தமிழிசை கூறினார். சென்னை மீனம்பாக்கத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டிபேட்டியில் கூறியதாவது, சென்னை மீனம்பாக்கம்…
பெருங்களத்தூரில் மூன்று மாதம் காலமாக இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம்..
பெருங்களத்தூரில் மூன்று மாதம் காலமாக இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு ஆதங்கத்தை அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இரவு மொட்டை மாடி மொட்டை மாடி யாக தாவித்தாவி மர்ம நபர் ஓடுவதாக பெண் கூறியதால்…
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சென்னை வருகை
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,…
இளம்பெண் கையில் கஞ்சா பொட்டலங்கள்…
சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் போதைப் பொருள் கடத்துவது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது என ஏராளமான…
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..
தாய்லாந்தில் நடைபெற்ற கிக் பாக்சிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு தங்கப்பதக்கமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப்…
துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு காயம் அடைந்த காரைக்கால் மீனவர்
இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு காயம் அடைந்த காரைக்கால் மீனவர் உட்பட, 13 மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், இலங்கையிலிருந்து சென்னைக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டனர். இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலாடுதுறை,…
1000 -கோடி ஊழலை பேச பாஜகவுக்கு தகுதி இல்லை…MLA ஜவாஹிருல்லா பேச்சு!
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மேற்கு தாம்பரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாநில துணை பொதுச்செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் எம்.யாக்கூப் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள்…