சாய்ராம் இன்ஸ்டிடியூட் அப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சாய்ராம் இன்ஸ்டிடியூட் அப் டெக்னாலஜி கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 31 மாணவர்களுக்கு 35 லட்சம் மதிப்பிலான தங்க பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் 13வது மற்றும் 14வது பட்டமளிப்பு விழா…
திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானம் நிறுத்தப்பட்டது..,
சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு, 166 பயணிகள் உட்பட, 173 பேருடன் புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயன்கள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு அந்த விமானம் பழுது…
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினாலும் அதை பயன்படுத்த முடியாது – அமைச்சர் முத்துசாமி பேட்டி…
ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரு நாளில் கொட்டி தீர்த்தால் எங்கு தண்ணீர் நிற்கும் என்பதை நம்மால் முடிவெடுக்க முடியாது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினாலும் நீ அதை பயன்படுத்த முடியாது என அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். சென்னை பரங்கி…
ஈயும் ஆடாது,மயிலும் ஆடாது ,குயிலும் ஆடாது!!! ஆர் பி உதயகுமார் விமர்சனம்..,
டெல்லியில் இருந்து ED வந்து,எல்லா டேட்டாவையும் எடுத்திருப்பதாகவும் ,திமுகவுக்கு எல்லா கதையும் முடிந்தது சட்டசபையில் திமுக அமைச்சர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை என்றும், ED வந்துவிட்டால் ஈயும் ஆடாது,மயிலும் ஆடாது ,குயிலும் ஆடாது எல்லாவற்றையும் தாத்தா எடுத்துட்டு போயிட்டாங்க. கோர்ட்டுக்கு போனாலும்…
சாலை மறியலில் ஈடுபட்ட தவெக வினருக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு..,
நாடாளுமன்றத்தில் வக்ஃபு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் தலைமை அறிவித்தது,இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக…
8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..,
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக சீமா அக்ரவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவின் விவரம்: சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல்…
வக்ஃபு மசோதா திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி, தவெக-வினர் ஆர்ப்பாட்டம்
மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசு மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்ய வேண்டும். எனவே இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த வகுப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார். மத்திய அரசின்…
அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தென் சென்னை தெற்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில், முத்தமிழ் செல்வன் தலைமையில் நீர், மோர் பந்தல்…
இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா இன்றைக்கு மத்திய அரசு சார்பில் மக்களவை மாநிலங்களவை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசால் சட்டமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள்…
வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி த.வெ.க ஆர்ப்பாட்டம்..,
வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தாம்பரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் வகுப்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் இன்று…












