ஹெராயின் போதை பொருள் விற்ற அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது
சென்னையில் ரூம் போட்டு தங்கி ஹெராயின் போதை பொருள் விற்ற அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்தனர். சென்னையில் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி ஹெராயின் போதை பொருளை விற்ற…
நடத்திய அஞ்சலிக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் பம்மலில் சீமான் பேட்டி..,
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பெ.மணியரசன் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்தரங்கம் நிகழ்சியில் நாம் தமிழர் மாநில ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். முன்னதாக காரில் வந்த அவர் பத்திரிக்கையாளர்களை பார்த்து என்னப்பா வந்துட்டாங்க நான் வேற எதாவது சொல்ல பஞ்சாயத்து பால்டாயில் குடிக்க…
ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்..,
சித்திரை மாத பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, திருநீர்மலையில் உள்ள ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரெங்கநாத…
பாபிசிம்ஹாவின் கார் மோதியதில் 4 பேர் காயம்..,
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துசாமி(42). இவர் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை வழயிாக கத்திப்பாரா மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அதே வழியாக பின்னால் வேகமாக வந்த பென்ஸ் கார்…
ரிசர்வ் வங்கி முற்றுகை – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தீர்மானம்
தாம்பரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி துணைப்பொது செயலாளர் யாக்கூப் தலைமையில் நடைபெற்றது, இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 22ம் தேதி…
பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெறும் அரசு விழா..,
418 கோடியே 15 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 390 கோடியே 74 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 357 கோடியே 43…
ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டி..,
செர்பியாவில் ஏப்ரல் 4 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்ற ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் என்று அழைக்கப்படும் பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று சொல்லப்படும் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள்…
விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்..,
சென்னை புறநகர் பகுதிகளில் அதிக காற்றுடன் திடீர் மழை பெய்து வருவதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக தரையிறங்கிய நிலையில், மேலும் மூன்று விமானங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன…
மீட்பு பணிகளை தத்ரூபமாக செய்து காட்டிய தீயணைப்பு துறை வீரர்கள்..,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக தீ தொண்டு நாள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள MEPS தொழிற்பேட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. MEPS தொழிற்பேட்டை பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் ஆயிரத்திற்கு…
சென்னை விமான நிலையத்தில், விமான பயணிகள் தவிப்பு…
சென்னை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை, செல்லும் 2 ஏர் இந்தியா விமானங்கள், சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், திடீர் இயந்திர கோளாறு காரணமாக, 500 -க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான பயணிகள், சுமார் 6 மணி…












