த.வெ.க தலைவர் நடிகர் விஜய் சென்னை விமான நிலையம் வருகை..,
முதல் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு இன்றும் நாளையும் கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 7 மாவட்ட…
14 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை..,
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17-ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில்…
காஷ்மீரின் அமைதி எதிரிகளுக்கு பிடிக்கவில்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
காஷ்மீர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடினமான தண்டனை கொடுக்க வேண்டும். காஷ்மீரின் அமைதி எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுவதற்கு கனவில் கூட அவர்கள் நினைக்கக் கூடாது. கோயம்புத்தூரில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துவிட்டு,…
எதிர்மறையான கருத்துகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை – தமிழிசை சௌந்தரராஜன்
வாரணாசியில் தனது தந்தைக்கு அஸ்தியை கரைத்து விட்டு, சென்னை விமான நிலையத்தில் வருகை புரிந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய தமிழிசை சௌந்தரராஜன் நாம் எல்லாரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து ஆதரவு தெரிவிக்க…
ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி கடலில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு..,
மகனிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஆட்டோவில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்,வஜ்ரவேல் தெரு பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர், பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி…
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனன் ராவ்!!
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனன் ராவ் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டு உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். காஷ்மீர் மாநிலத்தில் மினி சுவிஸ்சர்லாந்து என்று அழைக்கப்படும், பஹால்காம் பைசார் பள்ளத்தாக்கு பகுதியில், நேற்று முன்தினம்…
காஷ்மீரில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்ட நபர்கள்..,
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 50 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டது. காஷ்மீரில் சுற்றுலா சென்று இருந்த 28 நபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில்…
மனைவியை காணவில்லை – காவல் நிலையத்தில் புகார்
ஆட்டோவில் ஏறிச்சென்ற தனது மனைவியை காணவில்லை என ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சிசிடிவி காட்சிகளுடன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி வகித்து வருபவர்…
போப் ஆண்டவருக்கு தமிழ்நாடுஅரசு சார்பில் இறுதி அஞ்சலி..,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்க்கு இறுதி அஞ்சலி வரும் 26 ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது இதில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என என…
காஷ்மீரில் நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சி – தொல். திருமாவளவன்
காஷ்மீரில் நடந்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சளிக்கின்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். காஷ்மீரி நடுவுல கொடூரம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும், பயங்கரவாதத்தை கடுமையாக நசுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.…












