• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • பொங்கல் விழா நடுவே தூய்மை பணியாளர்கள் போராட்டம்..,

பொங்கல் விழா நடுவே தூய்மை பணியாளர்கள் போராட்டம்..,

தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் உற்சாகமாக பங்கேற்று வரும் இந்த விழாக்கால சூழலில், மறுபுறம் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு…

தனியார் கல்லூரியில் பொங்கல் திருவிழா..,

சென்னை, துரைப்பாக்கம், தனியார் கல்லூரியில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயின் பொறியியல் கல்லூரி தாளாளர் லால்சந்த் முனோத்செயலாளர்கள் Dr.A.. ஹரிஷ் மேத்தா மற்றும் ஜஸ்வந்த் மனோத் மற்றும் கல்லூரி முதல்வர் ஷசிகா ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல்…

மாபெரும் சமத்துவ பொங்கல் விழா..,

தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் சாரதி நினைவு அறக்கட்டளை மற்றும் சுகந்தவாசனை அறக்கட்டளை சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற…

ஜனநாயகன் படம் வெளியாக வேண்டி மொட்டை அடித்துக் கொண்ட தீவிர ரசிகை..,

சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சார்ந்த ஐஸ்வர்யா மதன் இவர் சிறு வயது முதல் விஜயின் தீவிர ரசிகை வலது கையில் விஜயின் புகைப்படத்தை டாட்டுவாக வரைந்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகமாக மாறிய பிறகு மாவட்ட மகளிர் அணி…

தாம்பரம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் வழங்கல் நிகழ்ச்சி..,

தாம்பரம் 50 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் யாக்கூப், பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் 3000 ரூபாய் வழங்கினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள 3000 ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் திட்டம் தமிழகமெங்கும் அமல்படுத்தப்பட்டு…

நியாய விலை அங்கன்வாடியை திறந்து வைத்த எஸ்.ஆர். ராஜா..,

தாம்பரம் மாநகராட்சி 63-வது வட்டம், கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட நியாய விலை அங்கன்வாடி திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர்.…

பொதுமக்களை மிரட்டும் காவலாளியால் பரபரப்பு..,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில், போலியான அடையாள அட்டையுடன் வலம் வரும் தனியார் காவலாளி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் உருவான “டிட்வா” புயல் காரணமாக பெய்த கன…

தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் முன்னேற்ற சங்க வெள்ளி விழா..,

சென்னை அடுத்த பொழிச்சலூரில், தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழா, ESB சங்க ஆலோசகர் இனயாத் தலைமையில், டில்லி உண்ணாமலை, ஈ.பி. செல்வம், கோபி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா..,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வடக்கு பகுதி திமுக கழக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதியை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களான கைப்பந்து கால்பந்து கபடி உடைகள்…

பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்..,

கிறிஸ்துமஸ் தினத்தன்று நாடு முழுவதும் 700 இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய மதவெறி கும்பலை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில்…