ஆலய வளாகங்களில் அரசியல் பேனர்கள்..,
அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அரசியல் கட்சியின் விளம்பர இடங்களாக மாறிவிட்டதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக திமுக சார்ந்த பேனர்கள் ஆலய வளாகங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேனர்களால் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும்,…
வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் கலாச்சார கொண்டாட்டம்..,
பல்லாவரம் தர்கா சாலையில் அமைந்துள்ள வேல்ஸ் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி, இந்திய–ஜப்பான் கலாச்சார நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பான ஜப்பானிய தேநீர் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஜப்பான் தூதரகத்தின் கலாச்சார பிரிவு உறுப்பினர் மாமி டெரோகா சிறப்பு…
கூடுவாஞ்சேரியில் ராயல்ஓக் பர்னிச்சர் புதிய கிளை திறப்பு..,
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரம், ஜி.எஸ்.டி பிரதான சாலையில் உலகப் புகழ்பெற்ற Royal Oak Furniture நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பட்டயக் கணக்காளர் ராஜசேகரன், அரிஹரன் கார்போரேஷன் பிரைவேட்…
டாஸ்மாக் கடையை மூடக்கோரி அதிமுக மாணவரணி போராட்டம்..,
சென்னை தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரதமாதா தெருவில் செயல்பட்டு வரும் 4136 என்ற எண்ணை கொண்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் இன்று சாலையில் அமர்ந்து போராட்டம் நடைபெற்று…
வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026..,
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சார்பில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பயணம், “சுரஷித் தட் சம்ருத பாரத் – பாதுகாப்பான கடற்கரை, வளமான இந்தியா” என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட…
அதிமுக சார்பில் மாட்டு வண்டி பேரணி பொங்கல் வாழ்த்து..,
சென்னை அடுத்த பம்மல் தெற்கு பகுதிகழக அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி, தெற்கு பகுதிகழக செயலாளரும், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான அப்பு வெங்கடேசன்…
எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் – அதிமுக சார்பில் அன்னதானம்..,
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பம்மல் தெற்கு பகுதி அதிமுக 10வது வார்டு, மூங்கில் ஏரி பகுதியில் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, 10வது வட்ட கழக செயலாளர்…
பக்தர்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்..,
கிழக்கு தாம்பரம் பூண்டி பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு வினை தீர்க்கும் விநாயகர் – ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து…
தமிழர் வீர விளையாட்டுகளில் அசத்திய பள்ளி மாணவர்கள்..,
சென்னை தாம்பரம் அடுத்த இராயப்ப நகரில் குடியிருப்பு வாசிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் தமிழர்களின் மறைந்து வரும் பாரம்பரிய வீர விளையாட்டுகளை பொதுமக்கள் முன்னிலையில் விளையாடி…
வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா..,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்லாவரம் வார சந்தை மனிதநேய வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா வார சந்தை துணை செயலாளர் முகம்மது உசேன் , தலைமையில் பள்ளிவாசல் தலைவர் அப்துல் ரஜாக், பொருளாளர் முகமது யாசின் வரவேற்புரையில்…




