பென்னிகுயிக் பிறந்தநாள் விழா
58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக, உசிலம்பட்டி தேவர்சிலை அருகில் கர்ணல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் 183 வது பிறந்தநாள் விழா சமத்துவ பொங்கல் விழா சங்க தலைவர் ஜெயராஜ் செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை துணை செயலாளர்…
எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைக்க சபதம் ஏற்போம் என எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். புரட்சித்தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா…
உசிலம்பட்டியில் கர்னல் ஜான் பென்னி பிறந்த நாளை முன்னிட்டு, விவசாயிகள் ஜான்பென்னிக்குக் பொங்கல் வைத்து கொண்டாடினர்…
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிக்குக் பிறந்த நாள் ஜனவரி 15ஆம் தேதி பெரியாறு அணை மூலம் பாசன வசதி பெரும் தேனி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு…
தை பொங்கலை முன்னிட்டு, உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு..,
அறுவடை திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை நாளை மறுநாள் கொண்டாட உள்ளனர். இந்த தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக…
உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த இராமர் கோவில் அமைந்துள்ளது. கல் தூண் ஆக மட்டுமே உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தினசரி பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து இராமநாதபுரம் மற்றும்…
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில்..,பாஜக நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்குசிறை தண்டனை மற்றும் அபராதம்..!
உசிலம்பட்டியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பாஜக மாவட்ட நிர்வாகி மற்றும் அவரது மனைவி, மாமனாருக்கு ஓர் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி,கிராம மக்கள் திடீர் சாலை மறியல்..!
உசிலம்பட்டி அருகே கழிவுநீர் வடிகால் மற்றும் சாலை வசதி அமைத்து தர கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேச்சியம்மன்கோவில்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்…
உசிலம்பட்டியில் இன்று 60சதவீத பேருந்துகள் இயக்கம்..!
உசிலம்பட்டியில் இன்று 60 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன – பெரும்பாலான பேருந்துகளை தற்காலிக பேருந்து ஓட்டுநர்களே இயக்கி வருகின்றனர்.அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்…





