மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு மத்திய அரசு மின்சார திருத்த சட்ட மசோதா மற்றும் அணுசக்தி மசோதா, மக்களை பாதிக்கின்ற சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
விஜயகாந்த் 2 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு..,
உசிலம்பட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 2 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு – திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் அருகில் மறைந்த தேமுதிக தலைவர்…
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் முருகேசன்,…
மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கிய ராம ஸ்ரீனிவாசன்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த 30க்கும் மேற்பட்ட…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கடும் விமர்சனம்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., திமுக 10 கட்சி கூட்டணி, அதிமுக தேசிய கட்சியோடு கூட்டணி, அவங்க கடந்த நாடாளுமன்றத்தில்…
நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கிய பாஜக நிர்வாகிகள்..,
உசிலம்பட்டியில் 49வது ஆண்டாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கி பாஜக நிர்வாகிகள் கொண்டாடினர். முன்னாள் பாரத பிரதமரும், அணு ஆராய்ச்சியில்…
உசிலம்பட்டி பகுதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 15 க்கு மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளது இந்த ஆலயங்களில் நள்ளிரவு முதல் கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதிலும் குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை அனைத்து சபைகளிலும் சிறப்பு…
நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் இளவரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திடமிருந்து பெறப்பட்ட சந்தை கடைகளுக்கு வாடகை வசூல் செய்ய தீர்மானம் கொண்டு…
ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டியபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் பழமையான அருள்மிகு கணவாய் ஐயப்பன் திருக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் கால யாகசாலை பூஜை மற்றும்…
பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட மாநாடு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள பொன்னாங்கன் கோவில் மண்டபத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் 5- வது மதுரை மாவட்ட மாநாடு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெருமாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்…




