இயற்கை முறையில் ஆர்க்கீ பாக்டீரியா குறித்து விழிப்புணர்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தேனி குள்ளப்புரம் வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து விழிப்புணர்வு மற்றும் இயற்கை விவசாயத்தில் பயிர்களை பாதுகாப்பது குறித்து செய்முறை விளக்கங்களை அளித்து…
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூல ஸ்தானத்தில் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் எழுந்தருளிய வெங்கடாஜலபதி பெருமாள் மற்றும் நம்மாழ்வார்…
அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும், குடும்ப ஊதியமாக…
மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு மத்திய அரசு மின்சார திருத்த சட்ட மசோதா மற்றும் அணுசக்தி மசோதா, மக்களை பாதிக்கின்ற சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
விஜயகாந்த் 2 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு..,
உசிலம்பட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 2 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு – திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் அருகில் மறைந்த தேமுதிக தலைவர்…
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் முருகேசன்,…
மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கிய ராம ஸ்ரீனிவாசன்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த 30க்கும் மேற்பட்ட…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கடும் விமர்சனம்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., திமுக 10 கட்சி கூட்டணி, அதிமுக தேசிய கட்சியோடு கூட்டணி, அவங்க கடந்த நாடாளுமன்றத்தில்…
நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கிய பாஜக நிர்வாகிகள்..,
உசிலம்பட்டியில் 49வது ஆண்டாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கி பாஜக நிர்வாகிகள் கொண்டாடினர். முன்னாள் பாரத பிரதமரும், அணு ஆராய்ச்சியில்…
உசிலம்பட்டி பகுதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 15 க்கு மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளது இந்த ஆலயங்களில் நள்ளிரவு முதல் கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதிலும் குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை அனைத்து சபைகளிலும் சிறப்பு…



