எடப்பாடியாருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதிகளான தேனி சாலை, மதுரை சாலை, வத்தலக்குண்டு சாலை,பேரையூர் சாலை மற்றும் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவினர் சார்பில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…
சாலையை சீரமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவில்லை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை, தேனி மாவட்டங்களை இணைக்கும் மள்ளப்புரம் – மயிலாடும்பாறை சாலை உள்ளது, சுமார் 8 கிலோ மீட்டர் மலைப்பாதையாக உள்ள இந்த சாலையில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர கோரி இரு மாவட்ட பகுதிகளில் உள்ள…
50 ஏக்கர் பரப்பளவில் செவட்டை நோய் பாதிப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் பெறப்படும் நீரின் காரணமாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்., குப்பணம்பட்டி, கட்டகருப்பன்பட்டி, நாட்டாபட்டி, சடச்சிபட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்களில்…
எஸ்.ஐ.ஆர் பணிகளில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகர் கழக அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். குறித்தும், எஸ்.ஐ.ஆர் பணிகளில் பாக முகவர்கள் எவ்வளவு பங்களிப்பது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது., எஸ்.ஐ.ஆர். பணிகளில் வாக்காளர்களுக்கு எவ்வளவு…
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் எனும் வாக்காளர் சீர்திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்., இதில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ்…
8 கிலோ கஞ்சா, 51 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது., ஜோ.மீனாட்சிபுரம் விலக்கில் சாக்கு மூட்டையுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரிடம் சோதனை நடத்தியதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்து விற்பனை…
குடும்ப தகராறில் தம்பியை அண்ணன் வெட்டி படுகொலை!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி, லாரி ஓட்டுநரான இவர் தனது மனைவியுடன் விவாகரத்து பெற்று 5 ஆண்டுகளாக தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது., தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க கோரி தனது தந்தை போஸ்…
பீகாரில் என்டிஏ கூட்டணி மாபெரும் வெற்றி..,
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது, காலை முதலே முன்னிலையில் இருந்த என்டிஏ கூட்டணி, அறுதி பெரும்பான்மையுடன் 200 க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதோடு, 6 மணி நிலவரப்படி 46 தொகுதிகளில் வெற்றி…
தூர்வார மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சிறப்பு நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற துணை தலைவர் தென்மொழி, நகராட்சி ஆணையாளர் இளவரசு தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய இடத்தில் புதிய பேருந்து…
வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டோம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர், உசிலம்பட்டி, ஜோதில்நாயக்கணூர் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்ஐஆர் குறித்த அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயக்குமார்., திமுகவின் வழித்தோன்றல் இளவரசராக வருங்காலத்தில் திமுகவை…








