• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா 1008 தேங்காய் உடைத்து வழிபாடு:

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா 1008 தேங்காய் உடைத்து வழிபாடு:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அங்கீகாரம் செய்யப்பட்டதை முன்னிட்டும், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முப்பெரும் விழாவாக கொண்டாடும்…

ஜெ.பிறந்த தினம், அன்னதானம்..,

திருப்பரங்குன்றம் அருகே, திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அன்னதானம் நடைபெற்றது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருநகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில்,…

சோழவந்தானில், ஜெ. பிறந்த தினம்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா அதிமுக ஓபிஎஸ் அணிசார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர்…

மாணவ, மாணவியர்கள் அதிக மதிப்பெண் பெறவேண்டி சிறப்பு யாகம்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், 10ம்,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி ஸ்ரீஹயக்ரீவர், சரஸ்வதி தேவிக்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, லட்சுமி ஹயக்ரீவருக்கு பால்,…

சக்குடியில் ஜல்லிக்கட்டு – அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் சக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு விழாவை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை, மாடுபிடிவீரர்கள், அடக்கி பரிசுகளை பெற்றனர். காளைகள் சீறிப்பாய்ந்ததில் ,பலர் காயம் அடைந்தனர். காயமடைந்த…

சோழவந்தானில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா

மதுரை அருகே, சோழவந்தானில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல அரசு அதிகாரிகளை உருவாக்கிய விடியல் எஜுகேஷன் டிரஸ்ட், பழனி ஆயக்குடி மக்கள் மன்றம், வித்யாதரன் நினைவு அறக்கட்டளை மற்றும் மதுரை ப்ளாசம் ரோட்டரி சங்கம்…

தரமற்ற உணவு, கடைகளுக்கு சீல்:

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோவில் உள்வளாகத்தில் உள்ள அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், சுகாதாரமற்ற முறையில் பூஞ்சைகள் மற்றும் புழுக்களுடன் காலிபிளவர்…

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திரு விழாவில் முக்கிய நிகழ்வாக கண் திறந்தல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கேட்ட வரம் தரும்… தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு நத்தம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவின் நிகழ்வாக புனிதமிக்க பூக்குழி கண் திறத்தல் நிகழ்வு நடைபெற்றது முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள்,…

சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், பிரதோஷ பூஜைகள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவன் ஆலயத்தில், நடைபெற்ற பிரதோஷ பூஜைகள்.இத்திருக்கோவிலானது விசாக நட்சத்திரத்துக்குரிய ஸ்தலமாகும்.

பாஜக எதிர் பார்த்தது போல் அல்லாமல், இந்தியா கூட்டணி சிறப்பாக அமைந்து வருகிறது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே, பாம்பன் நகரில் புதிய நியாய விலை கடை பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை மாநகராட்சி மண்டலம் 5 தலைவர் ஸ்வீதா விமல், மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா…