சோழவந்தானில், தங்கத் தமிழ்செல்வனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம்
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சி.பி.எம். வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்…
மதுரை வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது ஆவேச பேச்சு
ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு 100 கோடி செலவு செய்த திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையை அனைத்து மகளிர்க்கும் வழங்க மறுக்கிறது என மதுரை வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆவேசமாக பேசினார். மதுரை வாடிப்பட்டி பகுதியில், அதிமுகவின் தேனி தொகுதி…
சோழவந்தான் தென்கரையில் டிடிவிக்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்
மதுரை, சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வீடு,வீடாகச் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை கிழக்குத் தொகுதி மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,…
ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் தாலிச்செயின் பறிப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அச்சம்பட்டி ஊராட்சி சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீசுதா முருகன், தலைவராக உள்ளார். இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூரில் இருந்து, அச்சம்பட்டி சென்று கொண்டிருந்தார். பின் தொடர்ந்து வந்த…
கள்ளழகர் இறங்கும் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
கள்ளழகர் இறங்கும் பகுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, அதிகாரிகள் வைகை ஆற்றுக்குள் ஆய்வு செய்தனர். மதுரை,மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் இடம் மற்றும்…
மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக இளைஞர் அணி பிரச்சாரம்
மதுரை அருகே திருப்பரங்குன்றம் பராசக்தி நகரில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, திமுக இளைஞரணி சார்பில் நடை பயண பேரணி நடைபெற்றது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்…
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல்
அதிமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் அடித்து பிரச்சாரம் செய்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில்,…
அரசு பள்ளி முன்பு வீணாகும் குடிநீர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு தேங்கி கழிவுநீருடன் கலப்பதால், சுகாதார…
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம்
மதுரை, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் .…
தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெற செய்ய ஸ்ரீதர் வாண்டையார் வேண்டுகோள்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில், தேனி நாடாளுமன்ற தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் வாக்கு சேகரித்தார். ஸ்ரீதர் வாண்டையார்…
 
                               
                  











