சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்
மதுரை, சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி முத்துலட்சுமி, இவர்களின் மகன் நாகரத்தினம் வயது 28. இவர் இந்திய ராணுவத்தில் நாக்பூரில் பணிபுரிந்து…
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் அகத்தர உறுதி மையம் இணைந்து மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், விவேகானந்த கல்லூரி அனைத்து மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி…
மதுரையில் சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அருகே உள்ள யானைமலை ஒத்தக்கடை சாலையில், திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.மதுரை ஒத்தக்கடை சாலையில், மேலூர் சாலை, மாட்டுத்தாவணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த…
மதுரை: சோழவந்தானில் நிற்காமல் செல்லும் பேருந்து
மதுரை மாவட்டம்,சோழவந்தானிலிருந்து, திருமங்கலம் செல்லும் பேருந்துகள் சோழவந்தான் முதல் மேலக்கால் வரை பல இடங்களில் நிறுத்தங்களில் நிற்கும் பெண்கள் பேருந்தை நிறுத்துவதற்கு சைகை காண்பித்தாலும், ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தாமல், செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். நேற்று சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லும்…
பாலமேட்டில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் உற்சவ விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள்
மதுரை மாவட்டம், பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த திருவிழாவில், முதல் நாளில் மறவபட்டி சென்று அம்மனை அழைத்து வருதல், பூசாரி வீட்டிலிருந்து…
மதுரையில் அரசு கோயிலில் போலி ரசீதா; சமூக ஆர்வலர்கள் கேள்வி:
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரகாளி அம்மன் திருக்கோவிலில் 72 ஆம் ஆண்டு உற்சவ விழா ஐந்து நாள்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.இக்கோயில், இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விழாவில் பொது மக்களிடம்…
சோழவந்தானில் போலியாக பதிவு செய்த பட்டாவை ரத்து செய்யக்கோரி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 65 சென்ட் இடத்தை போலியாக வேறொருவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ததை ரத்து செய்து உரியவர் பெயருக்கு பட்டா வழங்க கோரி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம்,…
சுவாதி நட்சத்திரம், நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்
மதுரை ,அண்ணா நகர், தாசில்தார் நகர், மேலமடை அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த திருக்கோவிலிலே, மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று, நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி…
மதுரையில் அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக திருவிழா
மதுரை மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், உள்ள அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக, முதல் காலையாக பூஜை கடந்த 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கி,வாஸ்து சாந்தி மிருதச கிரகணம்…
சோழவந்தான் அருகே உள்ள தனியார் பள்ளி உலகின் 10 பள்ளிகளில் ஒரு பள்ளியாக தேர்வு
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி 2024 ஆம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. யுனைடெட் கிங்டம் (UK) அக்சென்ச்சர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்…