• Mon. May 20th, 2024

N.Ravi

  • Home
  • திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை தாக்கல் – வரவு ரூ.119 கோடி, செலவு ரூ.114 கோடி:

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை தாக்கல் – வரவு ரூ.119 கோடி, செலவு ரூ.114 கோடி:

திண்டுக்கல் மாநகராட்சிக்கு, ரூ.119 கோடிக்கு நிதி வரவுடன், ரூ.5.24 கோடிக்கான உபரி நிதி கிடைக்கும் வகையிலான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.திண்டுக்கல் மாநகராட்சியின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநகராட்சி மேயா் ஜோ. இளமதி…

சோழவந்தான் அருகே செல்போன் திருடிய மூவர் கைது, போலீசார் விசாரணை

மதுரை, சோழவந்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஆசீர் பிரபாகர். இவர், மோட்டார் சைக்கிளில் செக்கானூரணியிலிருந்து சோழவந்தானுக்கு வந்து கொண்டிருந்த பொழுது, இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஆசீர்பிரபாகர் மோட்டர் சைக்கிளை வழிமறித்து, அவரிடம் இருந்த செல்போனை…

மதுரை மாவட்டம் பயனாளிகளுக்கு இலவச பட்டா ஆணை – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

மதுரை மாவட்டத்தில் , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , 11 வருவாய் வட்டங்களுக்குட்பட்டு மொத்தம் 5316 பயனாளிகளுக்கு இலவச பட்டா ஆணைகளை வழங்கினார்.மாவட்டத்தில் உள்ள 11…

செங்கல் வைத்து பூஜை செய்த தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, இரண்டு பூமி பூஜையுடன் வேலைப்பணிகள் துவங்கியது. கடந்த பூமி பூஜையின் போது ஒரு செங்கல் வைத்தது ராசி இல்லை என கூறி, தோப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் இரண்டு செங்கல் வைத்து பூஜை செய்தார்.மதுரை மாவட்டம்,…

உண்டு உறைவிடப் பள்ளி ஆண்டு விழா:

விருதுநகர் மாவட்டம், ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் சார்பில் ,நரிக்குடி அ.முக்குளத்தில் இயங்கி வருமா கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா சுரபி உண்டு உறைவிடப்பள்ளி ஆண்டு விழா நடை பெற்றது. விழாவுக்கு, முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார்.சுரபி நிறுவன தலைவர் விக்டர்…

மதுரை அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு – அமைச்சர்.

மதுரை மாவட்டம், மேலூரில் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற விழாவில்,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி,போக்குவரத்துத் துறை அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர்ஆகியோர் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தையும், ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தின விழா – அன்னதானம்.

மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பகுதியில் நடைபெற்ற அன்னதானத்தை, முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியில் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேற்கு தெற்கு…

தொழிற் பாதுகாப்பு படையினரின் உதய தினம்

மதுரை விமானநிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் உதய தினத்தை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.லீக் முறையில் நடைபெற்ற 23 போட்டிகளில், மதுரை விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை அணி கோப்பை வென்றது.ஏர் இந்தியா அணி 2வது இடம் பெற்றது.…

மதுரையில் சாலை விதிகளை மதிக்காமல், இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்

மதுரை மாவட்டத்தில், நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில், ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் ஆட்டோக்களில் அதிக பயனிகளை ஏற்றுக் கொண்டு, ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறது. மதுரை மாவட்டத்தில், திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், ஒத்தக்கடை, சமயநல்லூர், கல்லுப்பட்டி, கருப்பாயூரணி,…

நாடாளுமன்ற தேர்தலுக்கு,வேட்பாளர் அறிவிப்பு

கங்கை குல மக்கள் கட்சி சார்பில், மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகா சபையில் நிறுவன தலைவர் ஆறுமுகம் பிள்ளையை, அனைவரும்…