• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் மழை.

மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் மழை.

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சமயநல்லூர் அழகர் கோவில், திருமங்கலம், மேலூர், கள்ளிக்குடி, வரிச்சூர், கருப்பாயூரணி, பேரையூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, அம்மைய…

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பி மண்டல விளையாட்டுப் போட்டிகள்

மதுரை காமராசர் பல்கலைக் கழக பி மண்டலத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையான இறகுபந்து மேஜைப்பந்து மற்றும் சதுரங்கம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றன. இப்போட்டிகளை, விவேகானந்த கல்லூரி செயலர் சுவாமிஜி வேதானந்த, கல்லூரி குலபதி சுவாமிஜி கல்லூரி முதல்வர்…

முடுவார்பட்டி ஸ்ரீ ஆதி பூமி காத்த அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு உற்சவ விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, முடுவார்பட்டி கிராமத்தில், நல்லூர் கண்மாயில் அமைந்துள்ள நடுத்தெரு குட்டியா கவுண்டர்கள் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஆதி பூமி காத்த அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு கிடாய் வெட்டு உற்சவ விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த…

ஊமச்சிகுளம் சந்தன மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா..!

மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா ஆரம்பம். ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கொலு பொம்மைகளை பார்த்து சென்றனர்.நவராத்திரி திருவிழாவில் நாள்தோறும் வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்கிறார். விழாவின் முதல் நாளான (ஆக.3) சந்தன மாரியம்மன்…

மதுரை மாநகராட்சி சார்பில், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது.மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல…

மதுரையில் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் WASTE TO ENERGY PLANT அமைப்பது குறித்து நிறுவன குழுவினர் ஆய்வு…

இந்திய அரசாங்கம் City Investment to Innovate Integrate and Sustain 2.0 (CITIIS 2.0) திட்டத்தை 31 மே 2023 அன்று அங்கீகரித்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி அமைச்சகம் (MOHUA) French Development Agency (FDA), Kreditanstalt für…

காந்தி ஜெயந்தியையொட்டி காங்கிரஸ் சார்பில், விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், இந்திய தேசிய காங்கிரஸ் வடக்கு மாவட்டம் சார்பில் தெற்கு வட்டாரத் தலைவர் சுப்பாராயலு ஏற்பாட்டில், தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளையொட்டி, கல்லணை, காந்தி கிராமம் பஸ் நிலையம்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அலுவலர்கள் ஊதியம் வழங்க கோரி, உண்ணாவிரதம் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வூதியர்களுக்கான சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை. தமிழக அரசு பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத் தொகை 58 கோடியில் இருந்து 8 கோடியாக குறைத்தது. இதனால், நிதி நெருக்கடியில்…

தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்:

மதுரைமாவட்டம், சாணாம்பட்டியில், கல்லடிப்பட்டி தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். சங்கப்பொதுச் செயலாளர் அழகர்சாமி வரவேற்றார். சங்க ஒருங்கிணைப்பாளர் ராம் பாபு சங்கத்தின் செயல்பாடு தொழிலாளர்கள் ஒற்றுமை தொழில்…

வாடிப்பட்டி பகுதியில்கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை

மதுரைமாவட்டம், வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்லாடம்பட்டி, ஆண்டிபட்டி ஊராட்சி மன்றங்களில், காந்தி ஜெயந்தி முன்னி ட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. குட்லாடம் பட்டி ஊராட்சி மன்ற சார்பாக நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மீனா…