• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மகா

  • Home
  • காற்று இடியுடன் கூடிய கனமழை..,

காற்று இடியுடன் கூடிய கனமழை..,

இந்த நிலையில் தற்போது காரியாபட்டி, கழுவனச்சேரி, கரிசல்குளம், பிச்சம்பட்டி, மீனாட்சிபுரம், மந்திரிஓடை, ஆவியூர், முடுக்கன்குளம், கல்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையினால் சாலையில் மழை நீர் வெள்ளம்…

40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மட்டும் வைப்பு நிதியா?

சிவகாசியில்பிரதம மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்கார் யோஜனா(பிரதம மந்திரி வளர்ச்சியடைந்த பாரத வேலைவாய்ப்பு திட்டம்)விழிப்புணர்வு நிகழ்ச்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்டது. மதுரைமண்டல ஆணையாளர் அழகியமணவாளன், இந்த புதிய திட்டம் குறித்து விளக்கினார். இத்திட்டம் புதிய வேலை…

கொய்யா தோட்டத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு!!

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கொய்யா தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் வழக்கம்போல் பணியாளர்கள் கொய்யாக்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொய்யா மரத்தடியில் பதுங்கி இருந்த சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை…

நெல்லையில் ஐ.டி.ஊழியர் கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார்(வயது 26). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார், அவரது…

மேடையில் கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி..,

சிவகாசியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி, மோசடி வழக்கில் தன்னை கைது செய்து சிறையில் வைத்திருந்தபோது அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர்…

காமராஜர் பிறந்தநாள் பங்கேற்ற கே.டி.ஆர்..,

சிவகாசியில் நடந்த தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுக- பாஜக கூட்டணி பலமாக இருப்பதற்கு சாட்சியாக, அத்தாட்சியாக, அதனை தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டம்..,

108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது இந்த ஸ்தலம். இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று ஆடிப்பூர தேரோட்ட…

தீர்ப்பை நினைத்து நேற்று வரை கலங்கி போயிருந்தேன்.., எடப்பாடி பழனிச்சாமி!

மனதிலே ஒரு அச்சம் ஏற்பட்டது, இரவு எனக்கு தூக்கம் வரவில்லை,சில எட்டப்பர்கள் அதிமுகவை உடைக்க நினைத்தவர்கள் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பை நினைத்து நேற்று வரை கலங்கி போயிருந்தேன்.திமுக வின் பி டீமாக செயல்பட்டவர்கள் முகத்திரை கிழிந்து உள்ளது.மதுரையில் நடைபெற்று…

திரும்பி பார்ப்போம் என்றும் இளமை மாறாத இயக்குநர் – ஸ்ரீதர்.

மதுராந்தகத்தில் 1933ல் பிறந்து தன் முயற்சியில் பின்னாளில் கல்லூரிமாணவிகளின் கனவு நாயகனாகத் திகழ்ந்தவர்தான் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர். ஒரு இயக்குநருக்கு இந்த அளவு புகழ் கிடைக்குமா என்றால்…. அவருக்குக் கிடைத்ததே. அதற்குப் பின்னரே தமிழ்ப் படங்களின் இயக்குநர் கூர்ந்து கவனிக்கப் பட்டார்கள்.இந்த நடிகர்…

முன்னாள் அமைச்சர் கேடிஆர் க்கு தீபாவளி வாழ்த்துச் சொன்ன விருதுநகர் நகரச் செயலாளர் முகமது நெய்னார்

இரண்டு ஆண்டுகள் கொரானா தொற்று காரணமாக தீபாவளி பணிடிகைககளில் யாரும் சிறப்பாக கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்த முறை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பாக கழக…