• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

M.S.karthik

  • Home
  • வெள்ளாவி பொங்கல் விழா ..,

வெள்ளாவி பொங்கல் விழா ..,

மழை வரம் வேண்டியும் கழுதை இனங்களை பாதுகாக்கவும் நடைபெற்ற பஞ்ச கல்யாணி ஓட்டப்பந்தயம் மதுரை மாவட்டம் சிந்தாமணி சின்ன அனுப்பானடி பகுதியில் சலவை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 34 ஆம் ஆண்டு விழா, வெள்ளாவி பொங்கல் விழா பஞ்ச கல்யாணி (கழுதை)…

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சென்னை மதுரை திருச்சி கோவை மண்டலம் நீர்வளத்துறை சங்கங்கள் சார்பாக அந்தந்த மண்டலங்களில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

மருத்துவர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் ஆண்டு விழா.,

மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆனையூர் பகுதி மருத்துவர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் 5ம் ஆண்டு விழா ஆனையூர் பகுதி சங்கத்தின் தலைவர் சரவணன் செயலாளர் திலகராஜ் பொருளாளர் பூவலிங்கம் ஆகியோர் தலைமையில் மாநில தலைவர் முத்து…

வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Agricultural Machinery Demonstrator பயிற்சி மதுரை மாவட்டம், நெல்லியேந்தல்பட்டி (விவசாய கல்லுாரிக்கு) அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்), அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடத்திட சென்னை,…

பா.ஜ.க சார்பாக மூவர்ணக் கொடி பேரணி..,

மதுரை பாஜக மேற்கு மாவட்டம் அனுப்பானடி மண்டல் சார்பாக ஆப்ரேஷன் சிந்தூர் போர் வெற்றி பெற்றதற்க்கு, ராணுவ வீரர்களையும், இந்திய அரசாங்கத்தையும் கௌரவிக்கும் விதமாக, அனுப்பானடி மண்டல் பொதுச் செயலாளர் தனசேகரன் தலைமையிலும், மண்டல் தலைவர் S.M. கண்ணன் அவர்கள் முன்னிலையில்,…

சமேத முக்தீஸ்வரர் திருக்கோவில் பாலாலயம்.,

சிவபெருமானின் திருவிளையாடல்களில் 64 ல் திருக்கோவில் காரணமாக இருந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உப கோவிலான மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது. பாலாலயத்தை முன்னிட்டு…

திருவாப்புடையார் திருக்கோவில் பாலாலயம்..,

பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உப கோவிலான மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள திரு ஆப்பனூர் என்று சொல்லக்கூடிய திருவாப்புடையார் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது.…

தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 75 வது ஆண்டு விழா..,

விருதுநகரில் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) துணை பிராந்திய அலுவலகம் (SRO) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிருஷ்ணன்கோவில் கலசிங்கம் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம் அருகே இருமொழி மின் விளம்பர பலதை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிறுவபட்டுள்ளது. தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS)…

மண் வள மேலாண்மை குறித்த ஒரு நாள் கருத்தரங்கு..,

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள வேளாண்மை கல்லூரி/ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் மெட்ராஸ் உர நிறுவனம் (Fertilizers) சார்பாக பிஎம் பிரணம் திட்டத்தின் கீழ் கிஷன் சங்கோஷ்டி யின் உரங்களை கையாளுவது பயன்படுத்துவது, சமச்சீர்…

கொந்தளிக்கும் உசிலம்பட்டி திமுகவினர் !

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் நகர் செயலாளர் தங்கமலை பாண்டியின் மகன் கஜேந்திரநாத் என்பவருக்கு உசிலம்பட்டி திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பதவி வழங்குமாறு, தற்போதைய நகர் செயலாளர், திமுக மாவட்டச் செயலாளர் பரிந்துரை…