• Sat. Apr 27th, 2024

குமார்

  • Home
  • அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன், தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கற்கும் கற்பித்தல் நிகழ்ச்சி…

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன், தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கற்கும் கற்பித்தல் நிகழ்ச்சி…

கற்கோ என்ற தலைப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கற்கும் கற்பித்தல் நிகழ்ச்சி மதுரை குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியில் துவங்கியது. மதுரை கோச்சடையில் அமைந்துள்ள குயின் மீது பள்ளியில் கற்கோ என்ற பெயரில்…

புகைப்படக் கண்காட்சி:

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியும் சிடார் மையமும் இணைந்து பள்ளியில் மாணவர்களால் எடுக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி மற்றும் ஓவிய கண்காட்சியை நடத்தினர். நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி…

மதுரை டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி…

மதுரை டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர்கள் மங்கள்ராம். காயதரிமங்கள்ராம். தலைமை வகித்தனர். எட்டாம் வகுப்பு மாணவன் ஜெப்ரி அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர் சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம்…

புத்தகத் திருவிழாவில் முனைவர் செள. வீரலெக்ஷ்மி எழுதிய சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வு சார் நுண்ணறிவு…

மதுரை புத்தகத் திருவிழாவில் முனைவர் செள. வீரலெக்ஷ்மி எழுதிய சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வு சார் நுண்ணறிவுஎன்னும் நூல் யாவரும் பதிப்பகத்தின் வழியாக புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை புத்தகத் திருவிழா 2023நடைபெற்று வருகிறது இந்த புத்தகத்…

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 8 அம்ச கோரிக்கை.., மதுரை மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு மாநில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை நட்டத்திற்கு…

உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை..,

மதுரை நேதாஜி ரோடு பகுதியில் திருமதி சோலையம்மாள் அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் போது தவறி விழுந்து அதில் காயம் அடைந்து வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம்…

தேசிய அளவிலான நாய் கண்காட்சி..! பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பல்வேறு இன நாய்கள்..!

மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பல்வேறு இன நாய்கள்!! மதுரையில் நாய்கள் வளர்ப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் தேசிய அளவிலான நாய் கண்காட்சி மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு இனங்களை சேர்ந்து…

மதுரையில் வேளாண் இயந்திரங்களின் சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம்..!

மன்னன் சாலிவாகனனுக்கு சிலை! குலாலர் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்..,

மன்னன் சாலிவாகனனுக்கு சிலை அமைத்திட வேண்டி தமிழ்நாடு அரசுக்கு குலாலர் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.., மதுரை அருகே சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு குலாலர் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாநில…

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்வேறு அமைப்பினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..!

மதுரையில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்வேறு அமைப்பினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாநில…