• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அன்னதான திருவிழா வழங்கும் நிகழ்ச்சி..,

அன்னதான திருவிழா வழங்கும் நிகழ்ச்சி..,

தமிழ்நாட்டு முதலமைச்சர் விளம்பர வெளிச்சத்தில் தான் தன்னுடைய அரசு இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மதுரைக்கு முதலமைச்சர் செல்லும் சாலைகள் மட்டும் கண்ணைப் பறிக்கும் வகையில் பளிச்சு பளிச்சென செப்பனிடப்படுகிறது. மக்கள் செல்லும் பாதை குண்டு குழியுமாக காணப்படுகிறது. சாக்கடையை கூட தூர்வார…

புரிந்துணர்வு ஒப்பந்தம்..,

”மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக”திறன் மேம்பாட்டு மையம் மற்றும் உணவகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மதுரை…

முதல்வரிடம் டிஎன்டி சான்றிதழ் கேட்டு மனு..,

மதுரை வரும் தமிழக முதல்வரிடம் டிஎன்டி ஒற்றை சான்றிதழ் கேட்டு மனு கொடுக்கப் போவதாக கூறிய சீர்மரபினர் மாநில தலைவி தவமணி சோழவந்தான் அருகேமேலக்கால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சிறை வைப்பு வீட்டில் சிறை வைக்கப்பட்ட சீர் மரபினர் சங்க…

மேயர் சிலை திறப்பு விழா., முதல்வருக்கு வரவேற்பு…,

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளும் மதுரை முன்னாள் மேயர் சிலை திறப்பு விழா மற்றும் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை வந்தடைந்தார். மதுரையில் முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு விழா மற்றும்…

ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை.,

மதுரை மாவட்டம் சிந்தாமணி மேட்டுப்பூஞ்சையில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா கடந்த 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும்.…

சிந்தூர் மூவர்ணக் கொடி பேரணி..,

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆப்ரேஷன்சிந்தூர் மூவர்ண கொடி வெற்றி கொண்டாட்ட பேரணி நடைபெற்றது. வாடிப்பட்டி வல்லப கண பதி கோவிலில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை விநாயகர்…

மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு..,

சத்குரு தொடர்பாக பரப்பப்படும் போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க, டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவினை இன்று (30/05/2025) பிறப்பித்தது. உலகளாவிய அளவில் சத்குருவிற்கு இருக்கும் செல்வாக்கினை கருத்தில் கொண்டு அவரின் பெயர், உருவம் மற்றும் குரல் ஆகியவற்றை ஏஐ…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை..,

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரெட்ரோகிரேட் இண்ட்ரா-ரீனல் சர்ஜரி எனப்படும் சிகிச்சை மூலம் 62 வயதுப் பெண் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன. அவர், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான இரு…

உச்சி கருப்பணசுவாமி கோவில் முக்கனி திருவிழா..,

மதுரை திருநகர் பகுதியில் உள்ள ஆண்கள் மட்டும் பங்கேற்கும் உச்சி கருப்பணசுவாமி திருக்கோவில் முக்கனி திருவிழா – கோவில் வெளியே விபூதி கூட பூசி செல்லக்கூடாது என்ற வினோத பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில் அமைந்துள்ள…

அரசு பேருந்துகளா? அல்லது அலங்கார ஊர்திகளா?

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் குறிப்பிட்ட சில பேருந்துகள் முழுவதும் தனியார் விளம்பரம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகவல் பலகை முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் செல்வதால் பொதுமக்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக சோழவந்தானிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு…