• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ஜெனகை மாரியம்மன் கோவில் கொடியேற்றம்..,

ஜெனகை மாரியம்மன் கோவில் கொடியேற்றம்..,

சோழவந்தான் ஜூன் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் இன்று இரவு நடைபெறுவதை ஒட்டி கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள்…

உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்..,

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர் ஆசிரியர்கள் பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர் 2025 2026 ஆண்டுக்கான பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது மாணவ மாணவிகள்…

ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் அறிக்கை..,

தனியார் பள்ளியின் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கை எந்த நிலையில் நடைபெறுகிறது என்பதை ஒப்பீடு செய்து அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை பாராட்டி ஆசிரியர்களை போற்ற வேண்டும் – சா தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்…

திருமணத்தடை நீங்கி வரன் அமைய யாகங்கள்..,

நீண்ட காலமாக வரன் அமையாமல் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டிருப்போருக்காக, விரைவில் திருமணம் நடக்க மதுரையில் ‘சுயம்வர கலாபார்வதி’ மற்றும் ‘கந்தர்வராஜர்’ யாகங்கள் நடத்தப்பட்டன. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த யாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோரும், வரன்களும் கலந்து கொண்டனர்.…

ஆபரேஷன் சிந்தூர்வெற்றி ஊர்வலம்..,

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக சமயநல்லூர் மண்டலின் சார்பாக மண்டல தலைவர் அனுசியா முருகன் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல் சுவாமி முன்னிலையில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் ஜெயபாண்டி .ரவிசங்கர்…

சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அரசு வட்டார மருத்துவ மனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனைக்கு திடீரென வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள் வருகை பதிவேடு அரசு மருத்துவமனைக்கு வருகை தரும் பொது மக்கள் எவ்வாறு…

மேயர் முத்துவின் பெயரை சாலைக்கு சூட்ட வேண்டும்.,

மதுரையின் முதல் மேயர் முத்துவின் பெயரை, சிலை அமைந்துள்ள சாலைக்கு சூட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க அமைப்பு தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன், மதுரை மாவட்ட தலைவர் ராமச்சந்திர குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மதுரையின்…

மாயாண்டி மந்தை கருப்பசாமி கோவில் அன்னதானம்..,

சோழவந்தான் அருகே இரும்பாடி மாயாண்டி மந்தை கருப்பசாமி கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு இளைஞர்கள் சார்பாக ஐந்தாம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மாயாண்டி மந்தை கருப்பன்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாயாண்டி மந்தை கருப்பசாமிக்கு…

பயணியின் காலில் ஏறி இறங்கிய பேருந்து..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து காத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சோழவந்தான் வந்த அரசு பேருந்தை ஓட்டுநர்பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரும்போது…

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய சந்திப்பு..,

முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் மு.க.அழகிரி வீட்டுக்கு சென்றுள்ளது திமுகவில் மட்டுமல்ல தமிழக அரசியல் களத்திலும் கவனம் ஈர்த்துள்ளது. நீண்ட நாள்களாக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய சந்திப்பு இன்று நடந்துள்ளது. மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் மு.க.அழகிரி வீட்டுக்கு சென்றுள்ளார்.…