லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!
முதலில் எல்லிஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் 34 இன்று செவ்வாய்க்கிழமை மாலை திருமங்கலத்தில் இருந்து எல்லீஸ் நகர் அவரது விலை உயர்ந்த பைக்கில் சென்று கொண்டிருந்தார். கப்பலூர் நான்கு வழிச்சாலையில் சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஒருவழி பாதையாக மாற்றி…
சட்ட ஒழுங்கு என்றால் என்ன விலை?
அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி, அப்பாவி பொதுமக்கள் வரை பலரின் உயிர் பரிதாபமாக பறிபோய் வருவது தொடர் சம்பவங்களாக உள்ளது. நேற்று கூட திங்கட்கிழமை தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், அதுவும் கோவில்பட்டியில் அரை மணி…
ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருவிழா நடைபெறுவதை ஒட்டி கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.…
கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய முள்ளிப்பள்ளம் திமுக கிளைக் கழகம் சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் கேபிள்…
வார சந்தையில் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த வாரம் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ. 75லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு,மாடு,கோழி…
வட்டார வளர்ச்சி அலுவலர் மீது புகார்..,
மதுரை மாவட்டம் தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி காடுபட்டி திருவாலவாயநல்லூர் ரிஷபம் கட்டக்குளம் ராமையன்பட்டி கச்சை கட்டி விராலிப்பட்டி குட்லாடம்பட்டி…
மஞ்சள் கயர்கள் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றுத்துடன் இன்று தொடங்க உள்ள நிலையில் கொடியேற்றம் தொடங்கியவுடன் ஆயிர கணக்கில் பக்தர்கள் பொதுமக்கள் பால்குடம் அக்னி சட்டி பூக்குழி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக காப்பு கட்டுவதற்கு…
முருகன் கோவிலில் பால் வழங்கும் திட்டம்..,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் அறிவிப்பின்படி,சட்டமன்ற அறிவிப்பு 2025-2026 அறிவிப்பு எண் 8-ன் படி மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகளின் அதாவது கோவிலுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய…
வாகனத்திற்கு போதையில் தீ வைத்த வாலிபர் கைது!
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் மணி (வயது 31) கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார் . இந் நிலையில் கடந்த 1ஆம் (நேற்று )தேதி இரவு குடி போதையில் வந்த மணி…
அடுப்பின் அடியில் படுத்திருந்த பாம்பு..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் கார்த்திக் என்பவர் இன்று தனது வீட்டின் சமையலறையில் இரவு உணவிற்காக தோசை உற்றுவதற்காக சென்று உள்ளார். அப்போது அவரது கேஸ் அடுப்பு அடியில் உஸ் உஸ் என்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி…








