• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அதிமுக பூத்கமிட்டி கூட்டத்தில், எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா பேச்சு..,

அதிமுக பூத்கமிட்டி கூட்டத்தில், எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா பேச்சு..,

திருப்பரங்குன்றம் ரோப் கார் கிட்டத்திற்கு ரூ.23 கோடி செலவாகும். ஆனால் ரூ. 5 கோடி தான் நிதி ஒதுக்கியுள்ளனர். திருப்பரங்குன்றம் சஷ்டி மண்டபத்தை ஊருக்கு ஒதுக்கு புறமாக கட்டியுள்ளனர் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கூறினார். அதிமுக பூத்கமிட்டி கூட்டத்தில் கலந்து…

தொடரும் அழிவின் விளிம்பில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகளின் சாலை விபத்து இறப்பு!

தொடரும் அழிவின் விளிம்பில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகளின் சாலை விபத்து இறப்பு. தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட பல்லூயிர் தலமாகவும் அறிவித்து அழிவின் விளிம்பில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகளை பாதுகாக்க வேண்டும். மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம்…

சுடுகாட்டில் தனி நபருக்கு பாதை வழங்கிய தாசில்தார்..,

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் குலமங்கலம் ஊராட்சி எழும்பூர் கிராமத்தில் தலித் கிறிஸ்தவ மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டில் தனி நபருக்கு பாதை வழங்கிய தாசில்தார். சுடுகாட்டில் அமைக்கப்பட்ட கதவினை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுரை வடக்கு வட்டாசியர் மஸ்தான் கனி…

ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய…

அழிவிலிருந்து முதலைகளை காக்க கோரிக்கை..,

முதலைகள் நிறைந்து வாழும் நீர்நிலைகள் மிகத் தூய்மையாக மட்டுமன்றி, நீரின் வழியே நோய்களைப் பரப்பும் பல்வேறு நுண்ணுயிர்களிடமிருந்து மனிதர்களைக் காப்பதில் பெரும் பங்காற்றுபவை. நீர்நிலைகளின் நண்பனாகத் திகழும் முதலைகளை காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து ஜூன் 17-ஆம்…

சாலை விபத்தில் ஆம்னி ஓட்டுனர் பலி…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டி நான்கு வழிச்சாலையில் மினி வாகனம் மோதி ஆம்னி பேருந்து ஓட்டுனர் அழகர்சாமி என்பவர் உயிரிழந்தார். முன்னே சென்ற ஆம்னி பேருந்து ஒன்று விபத்து நேரிட்டதை கண்ட ஓட்டுநர் அழகர்சாமி அவர் ஓட்டி வந்த ஆம்னி…

ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் அரசு பேருந்து நடத்துனர் சடலம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் அரசு பேருந்து நடத்துனர் சடலமாக மீட்டு, இது தற்கொலையா? என நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ காலனி சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன்…

கலைமாமணி டி ஆர் மகாலிங்கம் பிறந்தநாள் விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் கலைமாமணி சங்கீத சாம்ராஜ் இயல் இசை நாடக சக்கரவர்த்தியும் திரைப்பட நடிகருமான டி ஆர் மகாலிங்கத்தின் 101வது பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவரது…

நலத்திட்ட உதவி வழங்கிய முன்னாள் மாணவர்கள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரத்தில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கடந்த 1997 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தாங்கள் படித்த பள்ளிக்கு…

பேரிக்காடுகள் கீழே விழுந்து விபத்து..,

உலகக் காற்று நாள் ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் நாள். ஆகவே இன்று உலக காற்று நாள் தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்ட முழுவதிலும் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில்…