• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஜகஜோதியாக எரியும்..,

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஜகஜோதியாக எரியும்..,

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு ஆன்மீகம் மட்டும் கோயில் மேம்பாட்டு பிரிவு சார்பாக கன்னியாகுமரி மதுரை திருச்சி பெருங்கோட்ட ஆலோசனை கூட்டம் மதுரை குன்றத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில…

அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஆர்பி உதயகுமார் சிறப்புரை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த முகாம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்பி உதயகுமார் கலந்து…

மதுரை விமான நிலைய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம்..,

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டு சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் பயணிகளின் வருகையை அடிப்படையாக கொண்டு, மதுரை விமான நிலையம், 3-ம்…

திருமணமான இரண்டே மாதத்தில் செவிலியர் மரணம்..,

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை புதூர் கிராமத்தில் ஞானவேல் முருகேஸ்வரி இவர்களின் மகளான ரூபினி தேவி இவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு படித்துள்ளார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சாணாம்பட்டி கிராமத்தில் உள்ள…

பாஜக கூட்டணியில் இணைகிறதா? த.வெ.க !!

தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது அப்போது விஜய் தான் தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் எனவும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் தலைவர் விஜய்க்கு இருப்பதாகவும்…

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து..,

மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை வேடசந்தூரை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (59) என்பவர்ஓட்டி வந்தார். அதேபோல் புறப்பட்டு மதுரையில் இருந்து திண்டுக்கல்…

அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு…

நெல்களை கொள்முதல் செய்வதில் குளறுபடிகள்..,

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதியானது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பிய முக்கியமான பகுதியாக உள்ள நிலையில் பெரியார் பாசன கால்வாய் மூலம் பேரனை முதல் கள்ளந்திரி வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது…

வ.உ.சி., நினைவு நாளில் ஓட்டப்பிடாரத்தில் குருபூஜை..,

வ.உ.சிதம்பரனார் நினைவு நாள், குருபூஜை விழாவாக ஓட்டப்பிடாரத்தில் கொண்டாடப்பட உள்ளதாக, ‘ஐம்பா’ அமைப்பின் தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளனர். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.,யின் 89வது நினைவு நாள், நவம்பர் 18ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்நாளை ஒட்டி, அவர் பிறந்த ஓட்டப்பிடாரத்தில்…

பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில்கடந்த 3ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்கிரஹ பூஜை விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் 4ஆம் தேதி காலை 10:30 மணி…