• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ 1.30 லட்சம் பறிமுதல்..,

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ 1.30 லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திருமங்கலம் அருகில் உள்ள சின்னஉலகானி யை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் காரை சோதனை செய்ததில் 1,30,500/- ரூபாய் பணம் இருந்தது. உரிய…

பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டில் கள ஆய்வு!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கடுமீட்டான்பட்டியில் உள்ள பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டு தூர்வாரி புனரமைப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள்,பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்தார்கள். அதன் விளைவாக தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..,

மதுரை கீரைத்துறை ஓட்டு கால வாசல் , முகைதீன் ஆண்டவர் நந்தவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தெற்கு வாசல் N M R சுப்புராமன் பாலத்தில் திடீரென சாலை மறியல் செய்தனர் . அதனைத் தொடர்ந்து…

சக்கிமங்கலத்தில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..,

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. குடோன் உரிமையாளர் சக்தி வெளியூர் சென்றிருந்த நிலையில் அருகில் வயல்வெளியில் எரிந்து கொண்டிருந்த தீ ஆனது…

கருமாத்தூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசையும் அதற்கு துணை போகும் கூட்டணி கட்சிகளையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது.…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசையும் அதற்கு துணை போகும் கூட்டணி கட்சிகளையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது.…

வலையங்குளத்தில் கேரம் போர்டு விளையாடும் போது தகராறில் கொத்தனார் பலி..,

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையங்குளம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் பாண்டி வயது 55 கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் முடித்து இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர் நிலையில் இதே பகுதியைச்…

மீனாட்சி கோயில் அன்னதானத் திட்டத்தில் மாற்றம்..,

காலையில் சட்னி சாம்பாருடன் வெண்பொங்கலும், சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர். ஊறுகாய், அப்பளம், பாயாசத்துடன் மதியம் சாப்பாடு, இரவு சட்னி சாம்பாருடன் ரவா கிச்சடி வரும் 15ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அன்னதானத் திட்டத்தில்…

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்..,

மதுரை, மாவட்டம் பாலமேடு முதல்நிலை பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு பணம் வசூலிக்க வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் கடைகளுக்கான வாடகை வசூலிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த வார சந்தைக்கான…

அலங்காநல்லூர் நெல் கொள்முதல் செய்யாமல் நெல் குவிந்து கிடக்கும் அவலம்..,

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் வாடிப்பட்டி பகுதிகளில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் நடவு செய்த நெற்கதிர்கள் அறுவடை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்படும் என…