• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ரயில்வே தேர்வு பயிற்றுநர்கள் கோரிக்கை..,

ரயில்வே தேர்வு பயிற்றுநர்கள் கோரிக்கை..,

ரயில்வே தொழில்நுட்ப பணியிடங்களுக்கான கிரேடு 3 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 28-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள ஐடிஐ-களில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதிதான் தேர்வு முடிவு வெளியாவதால், விண்ணப்பம் செய்வதற்கான தேதியை நீட்டிப்புச் செய்ய…

கூலித் தொழிலாளி அடித்து கொலை..,

திருமங்கலம் அருகே கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டு வீதியில் வீசி சென்ற கொடூரம் மது போதை தகராறா? அல்லது வேறு ஏதும் காரணமா? என உடலை கைப்பற்றி வில்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர்…

தவெக மாநாடு இடத்தில் பணிகள் தொடக்கம்..,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2…

9 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு!!

மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த 9 வயது பெண் குழந்தையின் பெற்றோர்கள் வெளியூர் சென்ற நிலையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற முதியவர் (வயது 51) 9 வயது குழந்தையிதம் பாலியல்…

போதை ஒழிப்பு விழிப்புணர்வை வழங்கிய ஆய்வாளர்..,

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வினை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் வழங்கினார். இதில் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்து பயணத்தின் பொழுது எவ்வாறு செல்ல…

ஈஷாவில்‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி..,

கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்கள் வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ எனும் ஒரு நாள் தியான நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி கோவையில் நடைபெறும் அதே வேளையில், தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை நிகழ்ச்சியாகவும்…

மனித கிட்னியை காணோம் என்ற அவல நிலை..,

தமிழகத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையிலும் சரி ,ஓட்டு வங்கிகளும் சரி அனைத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா,எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் முதலிடத்தில் உள்ளது. கொட்டும் மழையில் ராபின்சென் பூங்காவில் அண்ணா உருவாக்கிய திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்.,

திருப்பரங்குன்றம் ஜூலை 22-திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்கும்பாபிஷேகம் நடந்த நாள் முதல் தொடர்ந்து பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மண்டல பூஜை வரை கூடுதலாக தினமும் 2 மணி நேரம். தரிசனத்திற்கு ஒதுக்கப்படுமா? என்றஎதிர்பார்ப்பு நிலவுகிறது. லட்சக்கணக்கானபக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகன்…

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவுநாள் அனுசரிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. https://arasiyaltoday.com/book/at25072025 சோழவந்தான் ஆர்சி தெருவில் உள்ள சலவைத் தொழிலாளி சுப்பிரமணி என்பவர் சிவாஜி கணேசன் திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை…

தமிழ் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்டவர் டி.வி.ஆர்.., வழக்கறிஞர் புதூர் ராமகிருஷ்ணன் புகழாரம்…

தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர் டி.வி.ராமசுப்பையர் என அவரது நினைவு நாளில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். https://arasiyaltoday.com/book/at25072025 மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில், தினமலர் நிறுவனர் அமரர் டிவி ராமசுப்பையர் 41 ஆவது ஆண்டு…