• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை எல் கே பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் சிறார் திரைப்படம் திரையிடல்

மதுரை எல் கே பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் சிறார் திரைப்படம் திரையிடல்

மதுரை எல் கே பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் சிறார் திரைப்படம் மல்லி தமிழக அரசின் உத்தரவின்படி திரையிடப்பட்டது. சிறார் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை அனுசியா மல்லி திரைப்பட சுருக்கத்தினை எடுத்துரைத்தார். படம் திரையிடப்பட்டது. திரைப்பட…

மதுரையில் அப்துல் கலாம் கல்வி செயற்கைகோள் குறித்து கலந்துரையாடல்

மதுரையில் உள்ள சிவகாசி நாடார் உறவின் முறை உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கலாம் கல்வி செற்கை கோள் குறித்த விரிவான கலந்துரையாடல்கடந்த 14.02.23 செவ்வாய்கிழமைஅன்று மதுரையில் உள்ள சிவகாசி நாடார் உறவின் முறை உயர்நிலை பள்ளியில் மக்கள் ஜனாதிபதி டாக்டர் .…

இலங்கைக்கு கஞ்சா கடந்த முயன்ற கும்பல் மதுரையில் கைது

கடல் வழியாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுமார் (950 கிலோ) ஒரு டன் அளவிலான கஞ்சா வை கடத்த முயன்ற கடத்தல் கும்பல் மதுரையில் வாகன தணிக்கையில் சிக்கியதுகைதி திரைப்பட பானியில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை மாநகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய…

சதுரகிரிமலையில், சிவராத்திரி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

இந்த அரசு அதானிக்கான அரசு – மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி

ஒன்றிய அரசு100 நாள் வேலை திட்டத்தின் நிதியை குறைப்பதும் அதானிக்கு சலுகை அளிப்பதும் இந்த அரசாங்கத்தின் இரண்டு பார்வையாக இருக்கிறது. இந்த அரசு அதானிக்கான அரசாக இருக்கிறதே தவிர சாமானிய மக்களின் அரசாக இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இது. -எம்பி மாணிக்கம்…

சிவகாசி அருகே, பேட்டரி இருசக்கர வாகன விற்பனை கடையில் தீ விபத்து…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில்,பியூச்சர் மோட்டார்ஸ் என்ற பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. நேற்று இரவு இந்த கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள்,…

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில்.புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 4ஆம் ஆண்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது இதில்.பள்ளி மாணவர்களுடன் ஐக்கிய கலாம் அறக்கட்டளையினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்…

மதுரை பசுமலை பகுதியில் கோபாலி மலையில் பயங்கர தீ விபத்து

மதுரை பசுமலை பகுதியில் கோபாலி மலையில் பயங்கர தீ விபத்து., 4 மாவட்டத்திற்கு செல்லக்கூடிய துணை மின் பளு அனுப்புகை மையம் பாதிக்கப்படும் அபாயம்.மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அமைந்துள்ள கோபாலி மலையில் நேற்று மாலை ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மலை…

திருப்பரங்குன்றத்தில் அனுமன் சேனைக் கட்சியினர் கைது

25 ஆண்டுகளுக்கு முன்பு கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும் மற்றும் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் இறந்தவர்களுக்கும் திருப்பரங்குன்றம் மலையின் மேல் மோட்ச தீபம் ஏற்ற சென்ற அனுமன் சேனைக் கட்சியினரை போலீசார் தடை விதித்து கைது செய்தனர்.இன்று புல்வாமா…

மாணவர்களுக்கு நாம் முன்மாதிரியாக திகழவேண்டும்-முதன்மை கல்வி அதிகாரி பேச்சு

மாணவர்கள் நம்மளை பார்த்து வளர்கிறார்கள், எனவே நாம் என்ன சொல்கிறோமோ அதை செய்ய வேண்டும். நாம் முன்மாதிரியாக திகழ்ந்தால் தான் மாணவர்களும் அப்படியே வளர்வார்கள் எனவே அதை பெற்றோரும் நம் ஆசிரியர்களும் அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என – மதுரை…