• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சொத்துவரி முறைகேடு விவகாரம்..,

சொத்துவரி முறைகேடு விவகாரம்..,

மதுரை மாநகராட்சி ₹150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரத்தில், தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் சுரேஷ்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், முன்னதாக ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், சொத்துவரி விதிப்பு குழுத்…

மூவர்ண கொடி என்ற தலைப்பில் பேரணி..,

மதுரை ஏ.எஸ்.ஜி. சார்பில் இன்று காலை விமான நிலைய பாதுகாப்பு பணிவீர்கள் கலந்து கொண்ட *ஹர் கர் திரங்கா பிரச்சாரம்” நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஏந்திய பிரிவு பணியாளர்கள் யூனிட் லைனில் இருந்து பெருங்குடி கிராமம் வரை பேரணி நடத்தினர்.…

அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஜெயேந்திரர்..,

காஞ்சி காமகோடி பீடாதிபதி முக்தி அடைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 91 ஆவது ஜெயந்தி விழா மதுரை எஸ். எஸ்.காலனி ஸ்ரீ மஹா பெரியவா கோவிலில் நடைபெற்றது மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார் நிகழ்விற்கு தமிழ்நாடு…

பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹோலி…

பேருந்து வராததால் பள்ளி மாணவியர் அவதி..

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது ஊத்துக்குளி கிராமம் இங்கே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இங்கிருந்து சோழவந்தான் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்தா பள்ளி மற்றும் தனியார் பள்ளிக்கு பல்வேறு…

மகா முனிஸ்வரர் கோவிலில் பொங்கல் விழா..,

மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள பொன் மகாமுனிஸ்வரர் கோவிலில் 22 வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது கறிவிருந்தில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மதுரை சர்வதேச விமான நிலைய வளாகம் பகுதியில் அருள்மிகு பொன் மகாமுனிஸ்வரர் திருக்கோவில்…

மதுரையில் தவெக மாநாடு முழு வீச்சில் பணிகள்..,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தி பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரை- தூத்துக்குடி தேசிய…

ரோந்து பணியைதீவிர படுத்த மக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆடி 18 அன்று வழிபாடு செய்த பின் நீரேத்தான் அகிலாண்டேஸ்வரி ஓந்தாய் அம்மன், அங்காள பரமேஸ்வரி வாலகுருசாமி, மற்றும் மேட்டு நீரேத்தான் அங்காள பரமேஸ்வரி ஆகிய கோயில்களில் பூட்டை உடைத்து…

வாக்காளர் முறை கேடு குறித்து மனு அளிக்க நாளை நடை பயணம்..,

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்;- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வைக்கின்ற கோரிக்கை பீகாரில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அது பற்றிய…

தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் உள்ளது..,

காரைக்குடியில் இருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தடைந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு. மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி.. தேர்தல் ஆணையம் நடத்தியின் மீது…