உலகத்தமிழர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளர். சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறையை புரிந்து கொள்ளும் வகையில் ஆய்வு செய்து அந்த புதிரை வெளியிடும் ஆய்வாளருக்கோ அல்லது ஆய்வு அமைப்புக்கோ ஒரு மில்லியன் அமெரிகக டாலர் ரூ8.57 கோடி பரிசாக வழங்கப்படும்…
தனியார் பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகத் திறப்புவிழா
கார்க்கி தமிழ் அகாடமி மற்றும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் ஒருங்கிணைப்பில் தமிழ்மொழி ஆய்வகத்தின் திறப்புவிழா மதுரை சோழவந்தான் அருகே நகரி பகுதியில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி காலை 11:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. கல்வி…
கவர்னரை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக, கவர்னரை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுக் குழு சேகர்,ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன் , பசும்பொன்மாறன், சிறைசெல்வன், தன்ராஜ்,…
ஜல்லிக்கட்டுக்கான பணிகள் குறித்து ஆய்வு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்து, ஒரு மணி நிலவரப்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்தார்.…
போக்குவரத்து கழக விழிப்புணர்வு நோட்டீஸ்
மதுரை அவனியாபுரத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழக மதுரை மண்டம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டலம் சார்பில் பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மைக்…
அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக மாநகராட்சிக்கு அருகில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை…
வாலிபர் தலையில் கல்லால் தாக்கி கொலை
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வலையங்குளம் மயானத்தில் வாலிபர் தலையில் கல்லால் தாக்கி கொலை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையன் குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு. இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு வேல்முருகன் (வயது 26 ) .தேவி (வயது…
திமுக அரசை கண்டித்து தேமுதிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுக அரசை கண்டித்து தேமுதிக கட்சியினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு முழுவதும் தேமுதிக கட்சி சார்பாக கட்சி பொதுச் செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் ஆணைக்கு இணங்க திருமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமங்கலம் நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன்…
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி, கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரிட்டாப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 5,000 ஏக்கரில் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி மேலூர் பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்போராட்டத்திற்கு விவசாயிராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். தும்பைப்பட்டி…
கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் சங்கீதாவிடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். தமிழகத்தில் மாநகராட்சியோடு பல்வேறு ஊர்கள் இணைக்கப்படும் என்று சமீபத்தில் அரசு…








