திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 14ஆம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா
திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 14-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு, வரும் ஏழாம் தேதி முதல் மூலஸ்தானம் பகுதியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் அறிவுரைப்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், சட்டமன்றத்தில்…
அரசாணை 140 ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம்
நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு அரசாணை 140 ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடைபெற்றது. ஐந்தாயிரம் நிரந்தர பணியிடங்களை ஒழிக்காதே, கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்காதே, மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திடு அரசாணை 140 ரத்து செய். சாலை பணியாளர்களின் 41…
பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 67வது ஆண்டு விழா
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 67வது ஆண்டு விழா நடைபெற்றது.மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி தலைமையில் வட்டார கல்வி அலுவலர் எஸ்தர் இந்திராணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் மஞ்சுளா தேவி ஆகியோர்…
அனைத்து வட்டார தலைநகரங்களில் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
திராவிட மாடல் ஆட்சியில் முசோலினி போல் செயல்படும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் போலியோர் விரோத சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து வட்டார தலைநகரங்களில் ஒரு மணி…
திமுக குடும்ப அரசு வீட்டுக்கு அனுப்புகிற பிரம்மாஸ்திரம் தான் துண்டு பிரச்சுரம் ஆர்பி உதயகுமார்..,
ஸ்டாலின் மாடல் அரசின் வெற்றி விளம்பரம் பட்ஜெட் தேர்தல் வாக்குறுதிகளை காட்டில் பறக்க விட்டு பச்சிட் என்ற பெயரில் காகித பூவை கையில் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின் மாடல் அரசு. திட்டம் என்று சொன்னால் அடுத்த தேர்தலை மையமாக வைத்து திட்டங்கள் கொடுப்பவர்…
ஏப்ரல் முட்டாள் தினம் – ஏப்ரல் கூல் தினம்
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பசுமை மேலாண்மை திட்டம் யங் இந்தியன்சுடன் இணைந்து இன்று ஏப்ரல் முட்டாள் தினத்தினை ஏப்ரல் கூல் தினமாக மாற்றுவதற்காக 5000 பழ மரக்கன்றுகளை மாணவர்கள் மற்றும் மக்களுக்கு கொடுத்தனர். இந்த நிகழ்வினை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர்…
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்..,
வாடிப்பட்டி அருகேகச்சைகட்டி பகுதியில்,வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹரிஷ் நிர்மல் குமார் அவர்களின் அறிவுரதலின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பூபன் சக்கரவர்த்தி, சதீஸ், புவனேஸ்வரன் ஆகியோர் கோழிக்கடை, பலசரக்குகடை, ஓட்டல்,காய்கறி கடை, மற்றும்…
அருள்மிகு மண்டு கருப்பு , காளியம்மன் திருக்கோயில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் அருள்மிகு மண்டு கருப்பு அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் 12வது ஆண்டு பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி திங்களன்று குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை…
பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்…
மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தி உயிரை காக்கலாம்..,
மதுரை வேலம்மாள் மருத்துவகல்லூரியில் உடல் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவின் இதயம், கணையம், சிறுநீரகம் புதிய மையம் திறப்பு விழா. மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் உடல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் புதிய ஆய்வு மைய துவக்க விழாவில் வேலம்மாள்…








