போப் ஆண்டவர் பிரான்சிஸ்காக சிறப்பு இரங்கல் பிரார்த்தனை..,
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (88) காலமானார். 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். உலகில் எங்கும் போர் இல்லாமல் அமைதி நிலவ வேண்டும் என பல்வேறு…
விபத்தில் கழுத்து அறுபட்டு சம்பவ இடத்திலேயே பலி..,
மதுரை மேல வாசலை சேர்ந்த மாரியம்மாள் வயது 36 பெயர் வீர ஐயா காளவாசல் பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த மாரியம்மாள் பாளையம் வரும்பொழுது எதிரே திடீரென ஒரு இருசக்கர வாகனம் குறுக்கே வந்தது. உடனடியாக…
நில அதிர்வு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்..,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி (சுற்றுச்சூழல் பாசறை) சார்பாக சுற்றுச்சூழல் பாசறை மண்டல பொறுப்பாளர் ஜோசப்செல்வராஜ் தலைமையில்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வெடிக்கும் பெரும் வெடி சத்தம் நில அதிர்வு குறித்து…
திமுக துணைச் செயலாளர் இல்ல விழா..,
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் மேலக்கால் சாந்திராஜாவின் இல்ல விழா மேலக்கலில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் வடக்கு ஒன்றிய…
இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் கடும் அவதி
சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் பச்சிளம் குழந்தைகள் தாய்மார்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான தென்கரை முள்ளிப்பள்ளம் மேலக் கால் திருவேடகம் தாராப்பட்டி கொடிமங்கலம்…
ஸ்ரீபகவதிஅம்மன், பேச்சியம்மன், வீரகாளியம்மன் கோவில் பாலாலயம்
சோழவந்தான் அருகே குருவித்துறையில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன், பேச்சியம்மன், வீரகாளியம்மன், கோவில் பாலாலயம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன்,…
அதிமுக மகளிரணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
திமுகவின் வனத்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் விலைமாதர்களை சைவம் வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மகளிர் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து…
தமிழக ஆளுநரின் அதிகார மீறல்! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி, மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி விடுவிக்கப்பட்டு,…
மர்ம நபர்களால் நள்ளிரவில் கொலை..,
மதுரை உத்தங்குடி அருகே அபினேஷ் என்ற இளைஞரை வீட்டின் முன்பு வைத்து மூன்று பேர் மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு…
தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா..,
தமிழ்நாடு பிராமண சங்கம் தாம்பிராஸ் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் கிளை தலைவர்கள் பதவி ஏற்பு விழா மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி தாம்ப்ரஸ் டிரஸ்ட் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற முன்னதாக கோடை வெயில் சுட்டரிக்கும் காரணத்தினால் தாம்ப்ரஸ் டிரஸ்ட்…








