• Wed. Sep 27th, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • திருப்பறங்குன்றம்-பெருங்குடிஊராட்சியில் கிராமசபை கூட்டம்

திருப்பறங்குன்றம்-பெருங்குடிஊராட்சியில் கிராமசபை கூட்டம்

மதுரை மாவட்டம் திருப்பறங்குன்றம் ஒன்றியம் பெருங்குடிஊராட்சியில் மன்ற தலைவர் பத்மா முருகேசன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றதுஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் எழில்மிகு கிராமங்கள் என்ற நோக்கில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த…

சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் இடி தாக்கி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி இடி தாக்கி பட்டாசு ஆலையில் விபத்து மே தின விடுமுறை என்பதால் பெருத்த சேதம் தவிர்ப்புவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (58). இவர் சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டி பகுதியில், வேலவன்…

விருதுநகர் அருகே, காரின் டயர் வெடித்து விபத்து…தந்தை பலி, 3 மகள்கள் படுகாயம்

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். 3 சிறுமிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40). இவர், கார்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.இந்த…

மதுரை அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கிராம சபை கூட்டம் நடத்தி எந்த பயனும் இல்லை என்றும் ஆகையால் கூட்டத்தை புறக்கணிப்பதாக பொதுமக்கள் புறக்கணித்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் செமினிப்பட்டி ஊராட்சியில் தனியார் அட்டை கம்பெனிக்கு அனுமதி அளித்த ஊராட்சி…

வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை – சோழவந்தான் வந்தடைந்தது

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை அருகே சோழவந்தான் வந்தடைந்தது பொதுமக்கள் மகிழ்ச்சிஉலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5ந்…

அலங்காநல்லூர் பகுதியில், மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ,உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை…

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தின கிராம சபை கூட்டம்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கார்சேரிகிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்கு கார்சேரி ஊராட்சி மன்ற…

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் செயல்பட்டு வரும் தனியார் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சகாயராஜ் என்பவரின்…

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாகமே தின விழா”

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் காளவாசல் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் மே தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…

சிறப்பு சார்பு ஆய்வாளர் பணி ஓய்வு பிரிவு உபசரிப்பு விழா

மதுரை திருப்பரங்குன்றம் சரக காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிய .S.ராமர் மாநிலபுலனாய்வு பிரிவில் 38 ஆண்டு பணி நிறைவு விழா வில்லாபுரம் நாகரத்தினம் மகாலில் நடைபெற்றது. சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமரின் பணி சேவையை அவனியாபுரம் காவல் உதவி…