• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • மின்சாரம் இல்லாததால் 15000 கோழிகள் உயிரிழப்பு!!

மின்சாரம் இல்லாததால் 15000 கோழிகள் உயிரிழப்பு!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பி.திருவேங்கிடபுரம் கிராமம் உள்ளது.ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்ல முத்து பாண்டியன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். சுமார் 15,000 கோழிகள் வளர்க்கப்பட்டு வந்த இந்த கோழி பண்ணையில்…

வெள்ளை பூசணி விலை குறைவால் வேதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கர் சேவல், தெற்கு ஆனை கூட்டம் , எட்டக்காபட்டி, காக்கி வடான்பட்டி, விளாம்பட்டி, எதிர்க்கோட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளை பூசணிக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கிணற்று பாசனத்தில் குறைந்த செலவில் நல்ல…

தவறான சிகிச்சை காரணமாக போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் இந்த ஊரைச் சேர்ந்த அல்லி என்ற பெண்மணி தாயில் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தவறான சிகிச்சை காரணமாக உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் அவரும் அவர் குடும்பத்தினரும்…

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக உறவினர்கள் போராட்டம்…

சிவகாசி அருகே தாயில்பட்டியில் தனியார் மருத்துவமனை தவறான சிகிச்சை காரணமாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் இந்த ஊரைச் சேர்ந்த அல்லி என்ற பெண்மணி தாயில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.…

நிதி ஒதுக்க ஆலை பாதுகாப்பு கமிட்டினர் வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலங்குளத்தில் அரசுக்கு சொந்தமான சிமெண்ட் ஆலை 50 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகிறது. ஏராளமான பரப்பளவில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அதில் இருந்து சுண்ணாம்பு கற்கள் எடுக்கப்பட்டு சிமெண்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.…

சித்திரை பொங்கல் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலாண்மறை நாடு நாடார் உறவின்முறைக்கு பத்தியமான அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், திருக்கோவில் 21 ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி, காப்பு கட்டுதல்…

முன்னாள் மாணவர்கள் சங்க விழா..,

தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி வகுப்பறைகள் போன்று பத்தாம் வகுப்பு தனித்தனி வகுப்பறைகளாக கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அரங்குகளில் அப்போது எடுக்கப்பட்ட குழு புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. 50 ஆண்டுகள் பிறகு படித்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். தங்களது குடும்பத்தினரிடமும்…

காணாமல் போனவர் பிணமாக மீட்பு…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டியை சேர்ந்த செல்வமணி (வயது 38 ). தாயில்பட்டி பகுதியில் சொந்தமாக ஆட்டோ வைத்து பணி செய்து வருகிறார். கடந்த நான்கு நாட்களாக திடீரென காணாமல் போனதால் அவர் குடும்பத்தினர் வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில்…

அகழாய்வில் சுடுமண்ணால் நட்சத்திர அணிகலன்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம்3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுப்பு இதுவரை அகழ்வாய்வில் சுமார் 4,750-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு-அகழ்வாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தகவல். மேலும் வியக்க வைக்கும் வெம்பக்கோட்டை நிதி…

வெற்றி முதல் படியாக இருக்கும் கே. டி.ஆர் சூளுரை..,

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளூர், மத்திய சேனை, செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, உள்ளிட்ட பகுதியில் பூத்து கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பூத்…