• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் நினைவு தின நிகழ்ச்சி

அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் நினைவு தின நிகழ்ச்சி

சிவகாசி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் நினைவு தின நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் ஆர் .பி. உதயகுமார் ,கடம்பூர் ராஜு, பாஸ்கரன் , ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிருபர்களுக்கு கடம்பூர் ராஜுஅளித்த பேட்டியில்…

தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நாளை சனிக்கிழமை காலை 11 மணியளவில் திருத்தங்கல் செல்லும் சாலையில் உள்ள ஜாபோஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நூற்றாண்டு விழா குழு தலைவர் மகேஸ்வரன் தலைமை வகிக்கிறார்,…

தனியார் பேருந்து, பைக் மீது மோதி ஒருவர் உயிரிழப்பு

சிவகாசியிலிருந்து விருதுநகர் நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து திருத்தங்கல் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த சிவகாசி கங்காகுளத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் (வயது 55) என்பவர் நிலைத்தடுமாறி பேருந்தின்…

ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, காத்திருப்புப் போராட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள குமாரலிங்காபுரத்தில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாத சாத்தூர் வட்டாட்சியர் உட்பட ஏழு பேரை விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அதனைக் கண்டித்து வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று…

அகழாய்வு பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்டளை இவைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், 4 மாதங்களுக்கு பிறகு அகழாய்வு பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சி அரங்கில் திறந்து வைக்கப்பட்டது. தானே ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே…

மாரியம்மன் கோவில் வருட அபிஷேகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது .இக்கோவிலில் வருட அபிஷேகம் இன்று சிறப்பு யாக பூஜை, கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உலக மக்கள் நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.…

கனிம வளத்திருட்டை தடுக்க கோரிக்கை…

‌சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தில் செங்குளம் கண்மாய் உள்ளது . இக்கண்மாய் மூலம் 1500 ஏக்கர் நன்செய் புன்செய், விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. முழுவதும் செம்மண் பரப்பளவு கொண்டிருந்த கண்மாயில் தற்போது போதிய மழை பெய்யவில்லை எதாவது கடந்த ஒரு…

சூரிய ஒளியில் முருகன் உருவம்

தைப்பூசத்தை முன்னிட்டு, தமிழ் கடவுள் முருகனை சூரிய ஒளி மூலமாக வரைந்து அசத்தியுள்ளார் சிவகாசியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டி…

நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் காளியம்மன் கபடி குழுவினர் உள்ளனர். இப்பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்குவதற்காக அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே .டி. ராஜேந்திரபாலாஜி ரூபாய் 2 லட்சம் நன்கொடையாக வழங்கி…

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

சிவகாசியில், நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சியைக் காண விருதுநகர் சாலையில் உள்ள பழனியாண்டவர் தியேட்டரின் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கைகளிலும், தலையிலும் வைத்து பட்டாசுகள் வெடித்தும், கலர் கலரிலான புகையை மற்றும் வண்ணக்காகித தாள்களை…