• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • வாகன சோதனையில் ரூ, ஒரு லட்சத்தி 21 ஆயிரம் பறிமுதல்..,

வாகன சோதனையில் ரூ, ஒரு லட்சத்தி 21 ஆயிரம் பறிமுதல்..,

சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி மற்றும் சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில்…

தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் பிடிபட்ட நகைக்கடை வியாபாரி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் சோதனை சாவடியில் தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்ட போது மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் நகைக்கடை வியாபாரி ரூபாய் 90, 73,184 மதிப்பிலான 619.330 கிராம் எடை கொண்ட 77.42 பவுன்…

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்புக்கு அருகில் உள்ள கூம்மாபட்டியில் நூருல் ஹிதாயா பைத்துல் மால் பள்ளிவாசலில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் அவர்களும் மாவட்ட நிர்வாகிகள் முகமது கான் அவர்களும் முகமது காசிம் இப்ராஹிம் அவர்களும் மபூபாட்ஷா அவர்களும்…

ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா..,

சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டியில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 15வது ஆண்டு விழா சங்கமம் 2026 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன் தலைமை வகித்தார்.…

சாத்தூரில் வஜ்ரா வாகனத்துடன் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படைனரின் கொடி அணிவகுப்பு சாத்தூர் டிஎஸ்பி குருசாமி தலைமையில் நடைபெற்றது. சாத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து துணை ராணுவ படையினர், ஆயுதப்படையினர், சிறப்பு காவல்…

சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக்குடும்பன்பட்டி கிராமம். இக்கிராமத்தில் இருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் மெயின் ரோட்டில் மழை நீர் கடந்து செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இதன் வழியாக விளாமரத்துப்பட்டி, சூரார்பட்டி, வெம்பக்கோட்டை,…

கே.டி.ஆர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்..,

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய திமுகவை கண்டித்து வரும் 17ம் தேதி விருதுநகரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி…

வரதராஜ் பொறியியல் கல்லூரியின் விளையாட்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் 15 வது (Sports Fiesta-26) விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சாத்தூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் குருசாமி கலந்து கொண்டார். மேலும்…

அஇஅதிமுகழக தலைமையகத்தில் உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதிவேண்டி அஞ்சலி..,

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம்…மேல்நிலை கல்வி பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும் வன்கொடுமை பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி வேண்டியும் தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற பேரவை…

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் துவக்க விழாவை முன்னிட்டு சாத்தூரில் இருந்து இருக்கன்குடி வரை எட்டு கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி நடைபெற்றது. நடைபயிற்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாத்தூர் இருக்கன்குடி சாலையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை மாவட்ட…