இளம் மாணவ விஞ்ஞானி திட்டம் தொடக்க விழா..,
தமிழ்நாடு தொழில் நுட்ப மாநில மன்றத்தின் சார்பாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்காக இளம் மாணவ விஞ்ஞானி திட்டம் 2025 ஜூன் 2…
அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து..,
பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் மாரிச்செல்வம் மற்றும் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மலர் தூவி வாழ்த்திய சக ஊழியர்கள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையில் பணி ஓய்வு பெற்ற உதவி மேலாளருக்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக மலர் தூவி வாழ்த்திய சக ஊழியர்கள்…. விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையின் உதவி…
தேரை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் வைகாசி ப்ரமோற்சவ விழா கடந்த மே 27ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கியா நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் விஷ்வநாத சுவாமியும் விசாலட்சியும் எழுந்தருள ஏராளாமான…
கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா..,
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியில் வெம்பக்கோட்டை திமுக மேற்கு ஒன்றியம்,கிழக்கு ஒன்றியம் ,சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சிறப்பு…
கலைஞர் பிறந்த நாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் இறவார் பட்டியில் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி அவர்களின் போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . திமுக கிளைச் செயலாளர்.…
அன்னதானத்திற்கு நன்கொடை கொடுத்த கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேற்கு ரிசர்வ் லைன் அம்பேத்கர் காலனியில் ஸ்ரீசெல்வ மகா கணபதி, ஸ்ரீ மாரி அம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. திருப்பணி வேலைகள்…
கும்பாபிஷேக பணிக்கு நிதி உதவி வழங்கிய கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற இருக்கிறது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கோவில்…
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா..,
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா வெற்றிலையூரணியில் அவரது திருவுருவப்படத்திற்கு திமுக கிளை செயலாளர தங்கச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார் . அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள்…
நாடார் மகாஜன சங்க ஆலோசனைக் கூட்டம்..,
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 2025 கல்விதிருவிழா விருதுநகரில் ஜூலை 14ல் நடைபெறும் இலட்சத்தீபம் ஏற்றுதல் மற்றும் சிவகாசியில் நடைபெறும் மாபெரும் கல்விதிருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. சிவகாசி மாநகர தலைவர் கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார்…