இல்ல விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் 18ம் படி கருப்பசாமி திருக்கோவிலில்* நடைபெற்ற சாத்தூர் ஸ்ரீ மருத்துவமனை* நிறுவனர் டாக்டர்.செல்வகுமார் அவர்கள் இல்ல விழாவிற்கு, கழக அமைப்புச் செயலாளர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சிவகாசி திரு.K.T.ராஜேந்திர பாலாஜி*…
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,எம்ஜிஆரின் புகைப்படத்தைச பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே புதிதாக…
காசி விஸ்வநாதர் கோவில் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அருகே சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு தொழில் அபிவிருத்திக்காக சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக காலபைரவருக்கு பால், பன்னீர்,…
கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
பழைய ஏழரயிரம்பண்ணையில் முப்பது வருடங்களுக்கு முன்பு சாக்கடை வாறுகால் கட்டப்பட்டது. தொடர்ந்து சாலையின் உயரம் அதிகரிக்கப்பட்டது. இதனால் கழிவு நீர் வாறுகாலில் மண் மூடியது செடிகளும் தொடர்ந்து வளர்ந்தது. இதனை அகற்றப்படாததால் தற்போது புதர் போல் ஆகிவிட்டது. இதனால் பழைய ஏழாயிரம்பண்ணை…
கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்த விவசாயிகள் கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டி கொட்டமடக்கிபட்டி கிராமம். இக்கிராமத்தில் பசும்பொன்நகர் கண்மாய் உள்ளது. கண்மாய் ஐம்பது ஏக்கர் பாசன பரப்பு கொண்டதாகும். இக்கண்மாய் நீரினை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, பயிரிட்டு வருகின்றனர். ஆனால் கடந்த 15…
பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் பாலசுப்பிரமணியருக்கு பால் பன்னீர் தெளிவை படி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பெற்றால்…
சட்டவிரோதமாக தயாரித்த பட்டாசு பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்ரமணியன், கணேசமூர்த்தி, ஆகியோர் தலைமையில் கள்ள வெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக மார்க்கநாதபுரம், அன்பின் நகரம், பாறைப்பட்டி, வல்லம்பட்டி, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம்…
இல்ல விழாவிற்கு தலைமை தாங்கி நடத்த கே. டி.ஆர் க்கு அழைப்பிதழ்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் 18ம் படி கருப்பசாமி திருக்கோவிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும். சாத்தூர் ஸ்ரீ மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.செல்வகுமார் அவர்கள் இல்ல விழாவிற்கு அதிமுக கழக அமைப்புச் செயலாளர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், மாண்புமிகு முன்னாள்…
சாரைப்பாம்பை வனப்பகுதிக்குள் விட்ட தீயணைப்பு வீரர்கள்.,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த வசந்தம் நகரில் பத்மநாதன் (வயது 40 ) இவரது வீட்டில் சாரைப்பாம்பு சமையலறையில் இருப்பதாக வீட்டினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரின் நிலைய அலுவலர் சீனிவாசன்…
எழுச்சிப்பயணம் 50வது நாள் கடந்த நிலையில் வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீ அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்ரவிச்சந்திரன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்சுப்பிரமணியன் ஆகியோர் வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள்,மாவட்ட…