• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • கே. டி. ஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்..,

கே. டி. ஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்..,

திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்தவர்களும் எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…

கும்பாபிஷேக விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி விஸ்வநத்தம் ஊராட்சி காமராஜபுரம் காலனியில் அருள்மிகு: ஸ்ரீஜக்கம்மாள் திருக்கோவில்.. உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கோவில் திருப்பணி குழு கமிட்டி சார்பில் முன்னாள்…

வாக்காளர் திருத்த பணிகள் தீவிரம்..,

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக விண்ணப்பங்கள் அலுவலர்கள் மூலம் வீடுகள் தோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கொடுத்த விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் சிரமப்படுவதை பார்த்த கல்லூரி மாணவ, மாணவிகள், தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த…

மனுதாரர்கள் காத்திருப்பதற்கான தனி கட்டிடம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இங்கு மனுதாரர்கள் காத்திருப்பதற்கான தனி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்கப்படாததால் சுற்றிலும் ஏராளமான செடிகள் வளர்ந்து விட்டன. இதனால் விஷ பூச்சிகள் நடமட்டும் இருக்குமா என…

காங்கிரஸ் கட்சி சார்பாக பாராட்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்று வட்டார மக்களின் 30 ஆண்டு கனவாக இருந்த சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சி எடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் அவர்களுக்கு பாராட்டு விழா சிவகாசியில் நடைபெற்றது. அதில்…

எடப்பாடியார் சந்தித்து வ.உ.சி குருபூஜை அழைப்பிதழை வழங்கிய கே.டி.ஆர்..,

கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்…89வது குருபூஜை தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலியிலுள்ள ஐயா.வ.உ.சி அவர்களின் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது. ஐயா.வ.உ.சியின் 89குருபூஜை விழா மற்றும் மாபெரும் அன்னதான பெருவிழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை கழக பொதுச்செயலளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை…

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ஆய்வு..,

SIR – சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக சிவகாசி மாநகரத்திற்கு உட்பட்ட 117 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக சென்று ஆய்வு செய்யவும், மேலும் தினசரி ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர், BLA-2, BDA, BLC வாக்குச்சாவடி நிர்வாகிகள் அனைவரும் தங்கள் வாக்குச்சாவடியில் நூறு…

நீர் தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மம்சாபுரம் ஊராட்சியை சேர்ந்தது பாறைப்பட்டி கிராமம். இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பத்து தினங்களாக ஊராட்சியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார்…

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. மாநகர செயலாளர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பாலத்துக்கு தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. மாந கர செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரெயில்வே மேம்பாலம் இதுகுறித்து சிவகாசி மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியன் வெளியிட்டுள்ள…

தேங்கி துர்நாற்றம் காரணமாக சுகாதார கேடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கொத்தளத்த சாமிகோவில் தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெருவில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் முழுமையாக வெளியேற முடியாமல் கால்வாயிலேயே பல நாட்களாக தேங்கி துர்நாற்றம் காரணமாக சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது. இதனால்…