நகை திருடிய பெண்கள் குழந்தைகளுடன் கைது
அரசு பேருந்தில்7 பவுன் நகை திருடிய பெண்கள் குழந்தைகளுடன் கைது செய்தபல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தார். கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி மரகதம். இவர் உறவினரின் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கரூரிலிருந்து கோவை செல்லும் அரசு…
கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை…
பல்லடம் அருகே வெங்கடபுரம் கிராமத்தில் கடன் தொல்லையால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடல்களை மீட்டு பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வந்த சிவக்குமார் மற்றும் அவரது…
அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினம்
அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பில் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு மக்கள் தேச அரசு போக்குவரத்து கழக…
விவசாயி நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு…
கொலை சம்பவத்தை கண்டித்து விவசாயி சங்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. போலீசார் மற்றும் விவசாயிகளுக்கிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு…
வேன், லாரியின் பின்புறம் மோதி விபத்து
கோழிகளை ஏற்றி சென்ற வேன் முன்னாள் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி, 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி சாலை கே. கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே…
த.வெ.க. சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி…
பல்லடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மூன்று இடங்களில் கொடியேற்றி 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அறிவொளி நகர் தலைவர்…
பல்லடம் அருகே நகைக்காக மூன்று பேர் வெட்டி கொலை
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நகைக்காக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மலை கவுண்டம்பாளையத்தில்…
செம்மலை கவுண்டம்பாளையத்தில் கொடூரமான முறையில் கொலை
.பல்லடம் அருகே செம்மலை கவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த இரண்டு முதியவர்கள் மற்றும் மகன் உட்பட 3 பேர் கொடூரமான முறையில் கொலை- கொலை சம்பவம் நடந்த இடத்தில் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை…..திருப்பூர் மாவட்டம் பல்லடம்…
காப்பக மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
காப்பக மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை வழங்கியது. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர்கள் காப்பகத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது சொந்த செலவில் கேரம்…
பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் விஜய் போட்டியா?
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிட வலியுறுத்தப்படும். பல்லடத்தில் நடைபெற்ற தேர்தல் கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம்…