அரசு வேலைக்கு 21 ஆண்டுகள் போராடும் நபர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, “அரசு வேலைக்காக 21 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறேன். ஆட்சியர்களிடம் மட்டும் 164 மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை” என்றார். “164 மனுக்களுக்கும் உயர்நீதிமன்ற ஆணைக்கும் பலனில்லை.” என் தாத்தா கந்தசாமிக்குச்…
மாற்றுத்திறனாளி பெண் பூங்கொடிக்கு இலவசமாக செயற்கை கால்
மாற்றுத்திறனாளி பெண் பூங்கொடிக்கு செயற்கை கால் இலவசமாக பொருத்தப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கள்ளிப்பட்டியில் பாண்டியன் மனைவி மாற்றுத்திறனாளி பூங்கொடி உடல்நலக் குறைவால் இடதுகால் இழந்து, தாது மூத்த மகன் பாண்டியராஜன் (25) மாற்றுத்திறனாளியுடன் வாழ்ந்து வருகிறார். தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள்…
வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி மாவட்டம், வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேனி உதவி ஆணையர் (கலால்), சுகாதார துறை, சமூக நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறை சார்பில்…
சாலையோரம் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர்.., தேவாரம் காவல்துறையினர் தீவிர விசாரணை…
தேனி மாவட்டம் தேவாரம் உத்தமபாளையம் சாலையில் மல்லிகாபுரம் அருகே சாலையோரத்தில் ஒரு முதியவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தேவாரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் வெங்கடேசன் தலையிலான போலீசார் விரைந்து வந்து…
விஜயை மறைமுகமாக தாக்கி விஜயபிரபாகரன் தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சு…
யார் எந்த பதவிக்கு வரட்டும், யார் எந்த கட்சியும் ஆரம்பிக்கட்டும் இன்றைக்கும் “நீ பொட்டு வச்ச தங்க குடம்” விஜயகாந்த் பாட்டு தான் ஹிட் அதுதான் வைரல் என்று விஜயை மறைமுகமாக தாக்கி விஜயபிரபாகரன் தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். தேனி…
கண்ணிவெடி வெடித்து மத்திய ரிசர்வ் படை காவலர் சுகுமாரன் படுகாயமடைந்து கால் அகற்றப்பட்டு சிகிச்சை
ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாத தேடுதலின் போது, கண்ணிவெடி வெடித்து தேனியை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை காவலர் சுகுமாரன் என்பவர் படுகாயமடைந்து கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது குடும்பத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். மேலும்…
தேனியில் 75 பவுன் நகை மோசடி செய்த அடகு கடை உரிமையாளர்
தேனியில் அடகு வைத்த நகையை மீட்டெடுக்க சென்ற போது நகை ஏலம் போய் விட்டதாக போலி சீட்டு தயார் செய்து அடகு கடை உரிமையாளர் 75 பவுன் நகை மோசடி செய்துள்ளார். பாதிக்கபட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில்,…
தேனியில் உச்ச நீதிமன்ற ஆணையை மீறி, அத்துமீறி இரண்டு கடைகளை இடித்த சிசிடிவி காட்சிகள்
தேனி பகவதி அம்மன் கோவில் தெருவில் உள்ள கடையை நள்ளிரவு உச்ச நீதிமன்ற ஆணையை மீறி அத்துமீறி இரண்டு கடைகள் இடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின. தேனி காவல்துறையினர் மற்றும் தேனி நகராட்சி கண்டுகொள்ளாத அவலம். தேனி நகராட்சி பகுதியில் தேனி…
ஆண்டிப்பட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து…
ஆண்டிப்பட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்த பேருந்திலிருந்து காயங்களுடன் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 2ஆசிரியர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம்…
பனை விதை பந்துகளை நடவு செய்த இளைஞர்கள் பட்டாளம்…
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் ஒரு தனியார் அமைப்புடன் இணைந்து தங்கள் கிராமத்தை சுற்றிலும் பனை மர விதைகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்…












