திமுகவை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம்… எம்.ஜி.ஆர் நினைவுநாளில் அதிமுக சபதம்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் மலர்வளையங்கள் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதன்பின் உறுதிமொழி ஏற்றனர். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு…
பெண் பரிதாபமாக உயிரிழந்த வழக்கு… நடிகர் அல்லு அர்ஜுனிடம் போலீஸ் விசாரணை
‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனிடம் போலீஸார் இன்று மீண்டும் விசாரணை நடத்தினர். தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’…
கண்டு கொள்ளாத பாஜக… நடிகர் விஜய் கட்சிக்குத் தாவும் விஜயதரணி?
பாஜகவில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாததால் வருத்தத்தில் உள்ள விஜயதரணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் விஜயதரணி. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் கட்சியின்…
பெரியாரின் வழிகாட்டுதல்களைக் கைக்கொள்வோம்… கமல்ஹாசன் அறிவிப்பு
கொண்ட கொள்கையை இறுதிவரை எடுத்தியம்பிய தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது வழிகாட்டுதல்களைக் கைக்கொள்வோம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப்…
அதிகாலையில் அட்டூழியம்… இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது
தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர்…
வினோத் காம்ப்ளி உடல்நிலை எப்படியிருக்கிறது?… வெளியானது அறிக்கை
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்த முதல் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. அதிரடி பேட்ஸ்மேன் எனப் பெயர் எடுத்த…
மக்களே குட்நியூஸ்… தென்மாவட்ட ரயில்கள் வழக்கம் போல இயங்கும்
தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்ததால் தென்மாவட்ட ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த பராமரிப்பு பணிகள் முடிந்ததால் இந்த ரயில்கள்…
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கொட்டப்போகுது மழை… மக்களே அலர்ட்
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த…
காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும் 30-ம் தேதிக்குள் சிறப்புக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த…
பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 8 பேர் கைது
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது…