• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு…

ஏன் இப்படி செஞ்சீங்க பிக் பாஸ்?… நடிகையின் ரசிகர்கள் கொந்தளிப்பு

பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய போட்டியாளரான நடிகை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது.…

தாறுமாறாக உயரும் தங்கத்தின் விலை – ஒரு சவரன் ரூ. 58 ஆயிரம்!

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கம் விலை 58 ஆயிரத்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து…

காலையிலேயே ஷாக் கொடுத்த தமிழக அரசு… வங்கிக் கணக்கில் வரவான மகளிர் உரிமைத்தொகை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை இன்று காலையிலேயே வங்கிக் கணக்கில் வரவானதால் குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகையானது குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து…

திருப்பதியில் 6 பேர் பலியானதற்கு காரணம் இது தான்…. மாவட்ட ஆட்சியர் விளக்கம்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததற்காக காரணத்தை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்வர் கூறியுள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை பத்து நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதன்…

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது…. தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான மீனவர்கள்…

திருப்பதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலி….பிரதமர் மோடி இரங்கல்

திருப்பதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்கான சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நேற்று செய்யப்பட்டது. இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

பிக் பாஸ் 8 கன்பெக்சன் அறையில் கதறியழுத ரவீந்தர்… நடந்தது என்ன?

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கன்பெக்சன் அறையில் ரவீந்தர் கதறியழுத ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதனால் அவர் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி…

சென்னையில் 6 இடங்களில் அதிகாலை முதல் ஐ.டி ரெய்டு!

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனம் உள்பட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில், வருமான வரித்துறையினர் இன்று காலைமுதல் சோதனையில்…

ஆளுங்கட்சி போராட்டம் நடத்தினாலும் அனுமதி பெற வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 2025-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று மூன்றாவது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர்…